காஷியப முத்திரை
இந்த முத்திரை காஷியப முனிவரின் முத்திரை என்று அழைக்கப்படுகிறது
உங்களுக்கு எதிரான எதிர்மறை சூழ்நிலையில் இருப்பதாக உணர்ந்தால் இந்த முத்திரையை பயன்படுத்தி தியானம் செய்யவும்
இந்த முத்திரை ஆமையின் வடிவத்தை குறிக்கிறது ஆமைக்கு ஆபத்து நேராதபடி அதன் ஓடு பாதுகாப்பு அளிக்கிறது
அதை போல உங்களை சுற்றி எதிர்மறை நெகட்டிவ் சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தாலோ பாதுகாப்பு அற்ற இடத்தில் இருப்பதாக உணர்ந்தாலோ இருட்டான இடங்களுக்கு செல்ல நேர்ந்தாலோ நடுஇரவில் பயணம் செய்ய நேர்ந்தாலோ உங்களை விட பலசாலியான ஆட்கள் இருக்கும் இடத்தில் இருந்தாலோ
இந்த காஷ்யப முத்திரையை பயன்படுத்தவும் இதன் மூலம் எந்த எதிர்மறை சக்திகளும் எதிர்மறை எண்ணங்களும் உங்களை நெருங்காது
இந்த முத்திரை காஷியப முனிவரின் முத்திரை என்று அழைக்கப்படுகிறது
உங்களுக்கு எதிரான எதிர்மறை சூழ்நிலையில் இருப்பதாக உணர்ந்தால் இந்த முத்திரையை பயன்படுத்தி தியானம் செய்யவும்
இந்த முத்திரை ஆமையின் வடிவத்தை குறிக்கிறது ஆமைக்கு ஆபத்து நேராதபடி அதன் ஓடு பாதுகாப்பு அளிக்கிறது
அதை போல உங்களை சுற்றி எதிர்மறை நெகட்டிவ் சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தாலோ பாதுகாப்பு அற்ற இடத்தில் இருப்பதாக உணர்ந்தாலோ இருட்டான இடங்களுக்கு செல்ல நேர்ந்தாலோ நடுஇரவில் பயணம் செய்ய நேர்ந்தாலோ உங்களை விட பலசாலியான ஆட்கள் இருக்கும் இடத்தில் இருந்தாலோ
இந்த காஷ்யப முத்திரையை பயன்படுத்தவும் இதன் மூலம் எந்த எதிர்மறை சக்திகளும் எதிர்மறை எண்ணங்களும் உங்களை நெருங்காது
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
இதயத்தின் தசை நார்கள் வலிமை பெறவும் அபான வாயு நீங்கவும் மூச்சு பிடிப்பு சரியாகவும் இரத்த அழுத்தம் நார்மலாக இருக்கவும் இந்த சஞ்ஜீவினி முத்திரையை பயன்படுத்தவும் இது மாரடைப்பிலிருந்து உடனடி விடுதலை தருவதால் ஹார்ட் முத்ரா என்றும் அழைக்கப்படுகிறது ஹார்ட் ப்ராப்ளம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த முத்திரை செய்ய வேண்டும் இதன் மூலம் மருத்துவ மனைக்கு செல்லும் முன் உயிர் பிரிவதை தடுக்கலாம் இதை பலருக்கு எடுத்து சொல்வதன் மூலம் சில உயிர்கள் காப்பாற்றபடலாம்
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


No comments:
Post a Comment