Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, 23 October 2016

தமிழ் மாதத்திற்கான மந்திர பலன்கள்

தமிழ் மாதத்திற்கான மந்திர பலன்கள்;;;
பெருமாள் என்பவர் அனைவரையும் காக்கும் தொழில் செய்பவர். அவரை புகழ்ந்து பாட ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு மந்திரம் உள்ளது. அதனை தினமும் சொல்லி வழிபட்டால் அனைத்து வகையான செல்வங்களும் வந்து குவியும். தினமும் 108 முறை சொல்லும் மந்திரத்தை தெரிந்துக் கொள்வோம்.
🌀 சித்திரை மாதம் ஓம் விஷ்ணுவே நம, ஓம் புருஷோத்தமாய நம என்று சொல்ல பவுண்டரீக யாகம் செய்த பலன்கள் கிடைக்கும்.
🌀 வைகாசி மாதம் ஓம் மதுசு+தனாய நம, ஓம் அதோக்‌ஷகாய நம என்ற மந்திரத்தை சொல்லி வழிபட்டால் அக்னிஷடோம யாகம் செய்த பலன்கள் கிடைக்கும்.
🌀 ஆனி மாதம் ஓம் திரிவிக்ரமாய நம, ஓம் லட்சுமி நரசிம்ஹhய நம என்று சொன்னால் கோவரத யாகம் செய்த பலன் கிட்டும்.
🌀 ஆடி மாதம் ஓம் வாமனாய நம, ஓம் அச்சுதாய நம என்று சொல்லி வணங்கி வந்தால் நரமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
🌀 ஆவணி மாதம் ஓம் ஸ்ரீதராய நம, ஓம் ஜனார்த்தனாய நம என்னும் மந்திரத்தை சொல்லி வழிபட்டால் பஞ்சமகா யாகம் செய்த பலன் கிடைக்கும்.
🌀 புரட்டாசி மாதம் ஓம் ஹ்ருஷிகேசாய நம, ஓம் உபேந்திராய நம என்று சொல்லி வணங்கினால் சவுத்ராமணி யாகம் செய்ததற்கான பலன் கிட்டும்.
🌀 ஐப்பசி மாதம் ஓம் பத்மனாபாய நம, ஓம் ஹரனேய நம என்று சொல்லி வழிபட்டால் 1008 பசுதான பலன் கிட்டும்.
🌀 கார்த்திகை மாதம் ஓம் தாமோதராய நம, ஓம் கிருஷ்ணாய நம என்று சொன்னால் மகாகோமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
🌀 மார்கழி மாதம் ஓம் கேசவாய நம, ஓம் ஸங்கர்ஷணாய நம என்னும் மந்திரத்தை சொல்ல அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
🌀 தை மாதம் ஓம் நாராயணாய நம, ஓம் வாசுதேவாய நம என்ற மந்திரத்தை பாரயணம் செய்தால் வாஜபேய யாகம் செய்த பலன் கிடைக்கும்.
🌀 மாசி மாதம் ஓம் மாதவாய நம, ஓம் பிரத்யும்னாய நம என்று சொல்லி வழிபட்டால் ராஜசு+ய யாகம் செய்த பலன் கிடைக்கும்.
🌀 பங்குனி மாதம் ஓம் கோவிந்தாய நம, ஓம் அதிருத்ராய நம என்ற மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்தால் அதிருத்ர யாகம் செய்த பலன் கிடைக்கும்.
இந்த மந்திரங்களை சொல்லி இறைவனை பாரயாணம் செய்தால் புத்திர பாக்கியம், திருமணம், செல்வம் அனைத்தும் கிடைக்கும்.
தர்ம சாஸ்திரம் கூறும் அறிவுரைகள் :
🌠 அண்ணியை ( அண்ணன் மனைவி) தினசரி வணங்க வேண்டும்.
🌠 குடும்பஸ்தன் ஒரு வஸ்திரத்துடன் (உடையுடன்) உணவு உட்கொள்ள கூடாது.
🌠 துணியில்லாமல் குளிக்கக்கூடாது.

No comments:

Post a Comment