Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, 4 December 2016

உடல்

உடல்
=====
“உடல் என்றாலே வலிதான்” என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள். உடல் என்றால் வலி இல்லை. உடல் மிக உன்னதமாக இருக்க முடியும். உங்களுடைய உடல் எப்படி இருக்க வேண்டும் என்றால், அதை இங்கும் அங்குமாக எடுத்து செல்லாமல், உங்களுடன் அது மிதந்து வர விடவேண்டும். உணவு, பழக்க வழக்கம், மற்றும் மனநிலையில் சிறிய மாற்றத்தை கொண்டு வந்தால், இந்த உடல் அதிசயம் ஆவதை நம்மால் உணரமுடியும்.
நீங்கள் உடலை ஒரு செயல் முறையாக பார்த்தால், நிச்சயமாக, பிரபஞ்சத்திலேயே, மிக நுட்பமானது உடல் என்பது புரியும். உலகில் உள்ள அனைத்து சூப்பர் கணினிகள் கூட இதை ஈடு செய்ய முடியாது. உலகில் உள்ள அனைத்து கணினிகள் செயல்படுவதை விட ஒரு உயிரணு, நூறு மடங்கு அதிக செயல்பாடுகளை செய்ய முடியும். நுண் உயிரணு பல செயல்பாடுகளை கொண்டுள்ளது. எனவே, உடலானது நிச்சயமாக ஒரு சிறந்த இயந்திரம்.
உடலை நன்றாக, ஆரோக்கியமாக, ஆனந்தமாக, வைத்து கொள்ள நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக ஆக தேவை இல்லை. உடல் உங்களுக்கு கிடைத்த முதல் பரிசு. யார் உங்களை படைத்தாரோ, அவர் இந்த அற்புதமான உடலை உங்களுக்கு கொடுத்தார். உங்களுக்கு கிடைத்த முதல் பரிசை, ஒழுங்காக பயன்படுத்தவில்லை என்றாலோ, அதை எப்படி கவனித்து கொள்ளவேண்டும் என்று தெரியவில்லை என்றாலோ, மேலும் பரிசுகளை பெறக்கூடிய தகுதி உங்களுக்கு இல்லை என்று அந்த படைத்தவருக்கு தெரியும்.
அதனால், உடலை சுகமான மற்றும் ஆனந்தமான நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். உடல் மகிழ்ச்சியாக இருந்தால்தான், அடுத்த நிலைக்கு செல்ல ஊக்குவிக்கும்.
உடலை மகிழ்ச்சியாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இல்லையெனில், அது ஒரு தடங்கலாக இருக்கக் கூடும். நல்ல மழை பொழிந்த பின் வெளியெ சென்று பார்த்தால், அனைத்து செடிகளும் மகிழ்ச்சியாக இருப்பது தெரியும். கழுவி, சுத்தமாக இருப்பது மட்டுமில்லாமல், அவை ஆனந்தத்தை வெளிப்படுத்துவதையும் நீங்கள் உணர முடியும். பொருள் தன்மை கொண்ட உடலும் அப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
ஆகையால், உடலை சரியாக வைத்துக்கொண்டால், ஆனந்தமாக இருக்கும். நீங்கள் குறிப்பிட்ட உணவை உண்டால், உடல் சுறுசுறுப்பாக இருக்கும். வேறு சில உணவை சாப்பிட்டால், மந்தமாகவும், சோம்பேறித்தனமாகவும் இருப்பதோடு, உங்கள் தூக்கத்தையும் அதிகரிக்கும். நாம் இங்கு தூங்கிவிட்டு போவதற்கு வரவில்லை. உயிருடன் இருப்பது பற்றித்தான் பார்க்கிறோம்.
ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்கினால், அறுபது ஆண்டு வாழ்க்கையில் இறுபது ஆண்டுகள் தூக்கத்தில் போய்விடும் – அதாவது, நமது வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் கழிகிறது. மீதமுள்ள முப்பது நாற்பது சதவிகிதம், உணவு, கழிப்பறை, குளிப்பதில் செல்கிறது. அப்படியென்றால், உண்மையில் வாழ்வதற்கு நேரமே இல்லை.
தூக்கத்தை எவரும் அனுபவிக்க முடியாது. தூக்கத்தில் நீங்கள் இல்லை. ஓய்வெடுத்தால் மட்டும் தான் அனுபவிக்க முடியும். உடல் ஓய்வெடுத்தால், நீங்கள் ஆனந்தமாக இருக்க முடியும். எப்படி உடலை நன்றாக ஓய்வெடுக்க வைப்பது?
முதலில் அது ஏன் சோர்வடைய வேண்டும்? பெரும்பாலான மக்களுக்கு வேலை செய்வதால் உடல் சோர்வடைவதில்லை. வேலை அதிகமாக செய்யும் மக்கள், சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறார்கள். உணவு, அணுகுமுறை ஆகியவற்றில்தான் மாற்றம் தேவை. இதில் உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
தவறான வகை உணவை உட்கொண்டால், உடல் கனத்து இருக்கும், சரியான வகை உணவை உட்கொண்டால், உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். அப்படித்தான் உடலை வைத்து கொள்ள வேண்டும்!!! "
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment