Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, 4 December 2016

இறைநிலை

இறைநிலை
=========
எதற்கும் ஒரு மூலம் இவன். எதுவும் இவனுள் அடங்கும் .எங்கும் இவன் இருப்பான் .எவையும் இவனிடமிருந்தே பெறப்பட்டது.மாபெரும் பிரபஞ்ச ஆற்றல் இவனே .இவனே கூனி குறுகி ,தம் எல்லா ஆற்றலையும் ஒரு சிறு புள்ளியில் வைத்து,பிறகு அதே அச்சிறு புள்ளி தம்மை ,விரிவாக்கி அண்ட சராசரமாக விஸ்வரூபம் எடுத்து தம்மை எங்குமாக வியாபிக்கும் தன்மையும் இவனே .இவனே மாற்றம். ஒன்றதை மற்றொன்டாக மாற்றிக்கொண்டே எதற்கும் ஒரு நிலையை நிரந்தரமாக தர மாட்டான் .இவன் ஒருவனே நிலையானவன்.இவனே அகம் .இவனே பிரம்மன்.இவனே விஷ்ணு. இவனுள் இருந்துதான் மற்ற அனைத்து தெய்வங்களும்.இவனை இவனுள் உணரும் ஒரு பயணத்தில் ஒரு கட்டம்(phase) தான் நாம் காணும் எந்த ஒரு ஜடமும் எந்த ஒரு உயிரும்.இவனை இவனே உணர்வது தான் முழுமை. இவன் தந்த மனதால் ,இவன் நாமம் புகழ் பாடி, இவன் நாமம் உணர்ந்து,நெகிழ்ந்து, இவனை இவனுள் உணர ,உருவாகும் ஒரு பேரானந்தம்.முழுமை ,தெளிவு,அமைதி,வார்த்தைகளுக்கு அகப்படாத ஒரு பேரின்பநிலை.
இவனை உணர இவன் தந்த ஒரு மிகச்சிறந்த ஒரு கருவி இந்த மனம் .இந்த மனம் இவனை உணராத ஒரு நாளும் வீணே.எங்கும் பெருக்கெடுத்து வியாபிக்கும் தன்மை கொண்ட மனம்.எதுவாகவும் தம்மை அதனுள் வியாபித்துக்கொள்ளமுடியும் இவன் தந்த இந்த மனதால்.சர்வவல்லமையும் பெறஇயலும்,சர்வ துவம்சமும் செய்ய இயலும் இம்மனதால், இவனின் பயணத்தில் இவனை உணரவில்லை எனில் அது ஒரு மாபெரும் இழப்பு அன்றைய நாள். அதே போல இவனை இந்த மனத்தால் நன்கு ஆழ்ந்து உணர உணர ,ஒரு காட்டாற்று வெள்ளம் போல் பீரிட்டு எழும் ஒரு பேரின்பம் ,சொல்வதறியா ஒரு சுகம்.கோடிக்கனக்கான ஆத்மாக்கள் தம் நிலைமறந்து, செய்வதறியாது, இவனுள் மூழ்கி தெவிட்டாத பேரின்ப நிலையில் இன்றும் ஆழ்ந்து கிடக்கும் ஒரு அற்புதம்.மெய்ஞான புலம்பலும் இங்கே தான்,கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலரும் இங்கே தான்.யாரும் இவனை இவ்வாறு தான் என்று வரையறுத்துக் கூறஇயலாது.இவனின் முதலும் தெரியாது ,முடிவும் தெரியாது..சதுராட்ட காய்கலை போல பூமி போன்ற கோள்களையும் ,உயிர்களையும்,நகர்த்துவான்,இடம் மாற்றுவான், தூக்கி எறிவான், அரவணைப்பான். இவை எல்லாம் இவன் செய்யும் புரிய இயலா ஒரு விந்தை.இவனை புரிய முற்படுதல் என்பது ஒரு எறும்பு எவ்வாறு இந்த உலகத்தை அறிவால், கணிக்க முடியுமோ அது போல தான். சதா சர்வமும் இவனே.....

No comments:

Post a Comment