Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, 20 September 2016

*யார் அந்த 100 கௌரவர்கள்* ?

*யார் அந்த 100 கௌரவர்கள்* ?
மகாபாரதத்தில் குறிப்பிடும் கௌரவர்கள் என்பது மனிதனுடைய *அதிகபட்ச அவகுணங்கள்*. அவகுணங்களையே கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 100 கௌரவர்கள் என்னும் அவகுணங்களை *பட்டியலாக* கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பொருமையாக படிக்கவும்.
001. சஞ்சலம்
002. தேச துரோகம்
003. கைவிடுதல்
004. கோழைத்தனம்
005. எதிர்வாதம்
006. கபடம்
007. தான்தோன்றித்தனம்
008. கருத்து வேற்றுமை
009. அஞ்ஞானம்
010. கருணையின்மை
011. இரக்கமற்ற தன்மை
012. சோம்பேரித்தனம்
013. அக்கறையின்மை
014. ஓரவஞ்சனை
015. கொச்சைத்தனம்
016. ஹிம்சை
017. விரோதம்
018. வெறுப்பு
019. ஆர்வமின்மை
020. பிடிவாதம்
021. இறுக்கமான மனம்
022. முட்டாள்தனம்
023. விதி மீறுதல்
024. கல்லாமை
025. அர்த்தமின்மை
026. பிறர் துன்பத்தை இரசிப்பது
027. தீமை செய்ய விருப்பம்
028. குற்றம் புரிதல்
029. அபகரித்தல்
030. பழக்கதோஷம்
031. தன்னிலை மறத்தல்
032. பேராசை
033. ஞாபக மறதி
034. பழி உணர்வு
035. வாக்கு தவறுவது
036. வரட்டு கவுரவம்
037. அடிமைத்தனம்
038. பிரித்தாளுதல்
039. பொறுப்பற்ற தன்மை
040. வேற்றுமை பாராட்டுதல்
041. கஞ்சத்தனம்
042. கடுமை
043. தன்நலம்
044. அசுத்தம்
045. சாபம்
046. பற்றுதல்
047. சார்ந்த தன்மை
048. உரிமையின்மை
049. அவகுணத்தை பார்த்தல்
050. காம இச்சை
051. பொய்மை
052. ஸ்திரமின்மை
053. ஒழுக்கமின்மை
054. சமநிலை இழத்தல்
055. பாரபட்சம்
056. மன கசப்பு
057. ஆவேசம்
058. அநியாயம்
059. நடுநிலையின்மை
060. சந்தர்ப்பவாதம்
061. நெறிதவறுதல்
062. நேர்மையின்மை
063. கவனமின்மை
064. அறியாமை
065. எச்சரிக்கையின்மை
066. தெளிவற்ற சிந்தனை
067. பகுத்தறிவின்மை
068. பின்புத்தி
069. மூடநம்பிக்கை
070. சிந்தனையற்ற
071. அலட்சியம்
072. மந்த புத்தி
073. லட்சியமின்மை
074. குழப்பம்
075. விரக்தி
076. நம்பகமற்ற தன்மை
077. முயற்ச்சியின்மை
078. பலவீனம்
079. சந்தேகித்தல்
080. உற்சாகமின்மை
081. ஊக்கமின்மை
082. கண்ணியமின்மை
083. முரட்டுத்தனம்
084. அகங்காரம்
085. அமைதியின்மை
086. அராஜகம்
087. வீண் பழக்கம்
088. கூச்சலிடுவது
089. அவசரம்
090. கருமி
091. அபிமானம்
092. அதிருப்தி
093. அவமரியாதை
094. மதிப்பற்ற
095. கட்டுப்பாடற்ற
096. ஏட்டிக்கு போட்டியாக
097. நிந்தனை
098. புலன் இச்சை
099. எதிர்மறை சிந்தனை
100. சுயமரியாதையற்ற நிலை
100 கௌரவர்களுக்கு ஒரே ஒரு சகோதரி அதாவது இவை அனைத்தும் சீரழிய தேவையான ஒரே ஒரு அவகுணம் அதுவே.....
*உள் உணர்விழத்தல்*
*உள் ஒளியை இழந்து விட்டால் ஒரு மனிதன் 100 மடங்கு துன்பப்படுவான் என்பதே அதன் பொருள்*;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment