Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, 20 September 2016

ஐயா எனக்கு உடலளவில் சில பிரச்சனைகள் இருக்கின்றது.

நண்பர் - ஐயா எனக்கு உடலளவில் சில பிரச்சனைகள் இருக்கின்றது. இரயில் பயணத்தில் அருகில் பயணித்தவரிடம் இது குறித்து பேசிக் கொண்டிருந்த பொழுது, அவர் நீங்கள் பாஸ்டிங் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் எல்லாம் சரியாகி விடும் என்றார். மேற்கொண்டு அவரிடம் அது பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்வதற்குள் அவர் இறங்கிப் போய் விட்டார். பாஸ்டிங் சிகிச்சை என்றால் என்ன? யாரை அணுகலாம்?
இராம் மனோகர் - பாஸ்டிங் என்றால் விரதம்தான். உபவாசம் என்று சொல்வார்கள். உடலில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், ஜீரணக் கருவிகளுக்கு சற்று ஓய்வு கொடுத்து அவற்றைச் சீராக இயங்கச் செய்யவும் கடைபிடிக்கப்படும் முறையாகும். உலகெங்கிலுமுள்ள அனைத்து மதத்தினரும் கடைபிடிக்கும் வழிமுறைதான் பாஸ்டிங் என்கிற உபவாசம். உடல், மனம், உயிர் இந்த மூன்றுமே ஒன்றை ஒன்று சார்ந்தே இயங்குகின்றன. இதில் நாம் உடலுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை மற்ற இரண்டிற்கும் தருவதில்லை. அதிலும் உடலை வளர்க்க நாம் உட்கொள்ளும் உணவே நமக்கு எமனாக மாறி விடுகிறது. உணவு விஷயத்தில் நாம் காட்டும் அலட்சியப் போக்கு உடலை மட்டுமல்ல மனதையும், உயிரையும் சேர்த்தே கடுமையாக பாதிக்கிறது. எனவே நம் முன்னோர்கள் ஆன்மீக வழிபாட்டின் ஒரு பகுதியாக உபவாசத்தை வடிவமைத்து வைத்தார்கள்.
உடல் நோய்வாய் பட்டு விட்டது என்றால், அதற்குக் காரணம், கழிவுகள் தேங்கிக் கிடப்பதுதான். எனவே நோய் வந்தவுடன் மருந்தைத் தேடாமல், கழிவுகளை அகற்றி விட்டால் நோயிலிருந்து விடுபட்டு ஆரோக்கயத்தைப் பெற முடியும். பட்டினி கிடப்பதால் கழிவுகள் எப்படி வெளியேறும் என்று கேட்கக் கூடும். இது ஒரே நாளில் நிகழ்வது அல்ல. வாரம் ஒரு முறை உபவாசம் இருந்து வரும் பொழுது படிப்படியாக இது நிகழும். விரதம் இருக்கும் பொழுது மண் தத்துவமாகிய உடலால் ஆகாய சக்தி, வெப்ப சக்தி, காற்று சக்தி, நீர் சக்தி ஆகிய மற்ற நான்கு பஞ்ச பூத சக்திகளும் அதிகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவதால் கழிவுகள் வெளியேறுவதோடு, மன அமைதியும், உயிராற்றலும் அதிகரிக்கின்றது. நம் உடலுக்கு எந்த பஞ்சபூதங்கள் உணவாக அமைகின்றனவோ, அதே பஞ்ச பூதங்களே மருந்தாகவும் இருக்கின்றன.
உபவாசம் இருக்கும் பொழுது இரைப்பையும், குடலும் காலியாகி விடுகின்றது. அந்தக் காலியிடமே ஆகாய சக்தியாகும். அது பிராணசக்திக்கு துணையாக நின்று உடலைத் தூய்மைப்படுத்தும் பணியைச் செய்கிறது. இதன் பயனாக உடல் பருமன் குறைகிறது. கை, கால் மூட்டு வலிகள், வீக்கம் நிவர்த்தியாகிறது. செவித் திறன் அதிகரிக்கிறது. பார்வை பிரகாசிக்கிறது. மூளைத் திறன் அதிகரிக்கிறது. கபம் சம்மந்தமான நோய்கள் நீங்குகின்றன. இருத நோய், இரத்தக் குழாய் அடைப்புகள் சரியாகின்றன. சர்க்கரை நோய் ஓடிப் போய் விடுகிறது. கல்லீரல் நன்றாக வேலை செய்கிறது. முதுகுத் தண்டு வலிமையடைகிறது. வயிறு சம்மந்தமான அனைத்து நோய்களும் விலகுகின்றன. மலச்சிக்கல், தோல் நோய், சிறுநீரகப் பிரச்சனைகள் சரிசெய்யப்படுகின்றன.
தற்பொழுதைய சூழலில் கழிவுகளை வெளியேற்ற இயற்கை சிகிச்சை நிலையங்கள் வந்து விட்டன. அவர்கள் உபவாசத்தோடு கூட சில வகைக் குளியல்கள் மற்றும் காய்கறி, பழங்கள், பழச்சாறு, மூலிகை போன்றவற்றை பயன்படுத்தி விரைவில் பயனடைய வழி செய்கிறார்கள். விலங்குகள், பறவைகள் அவ்வளவு ஏன் தாவரங்கள் கூட உபவாச முறையை கடைபிடிக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment