Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, 27 July 2016

மேழியை மதிக்காமல் மேனியை மதித்து அழகுபடுத்துகிறாய். நான் ஏமாங்கம் ! என் உடலை பார்த்து ஏமாந்து போகாதே ! என்னுள் எண்ணற்ற ரகசியம் உண்டு ! என் சொல்லை இழிவு செய்து நிம்மதி தான் இழந்து நேத்திராம்பில் வீழாதே !

மேழியை மதிக்காமல் மேனியை மதித்து அழகுபடுத்துகிறாய். நான் ஏமாங்கம் ! என் உடலை பார்த்து ஏமாந்து போகாதே ! என்னுள் எண்ணற்ற ரகசியம் உண்டு ! என் சொல்லை இழிவு செய்து நிம்மதி தான் இழந்து நேத்திராம்பில் வீழாதே !
ரகசியம்!
எண்ணற்ற ரகசியங்கள் பூமியிலே ! இருப்பவன் உணராதது ஏனோ ?
ஒரு துளி நீரில் உன்னை மறைத்தான் !
ஒரு துளி காற்றில் உன்னை இயக்கினான் !
ஒரு துளி அக்னியில் உன் அற்ப உடலை எறிக்க வைத்தான்.
எல்லாவற்றிலும் ரகசியம் வைத்தான், படைப்பின் தலைவன் என் தந்தை !
நீ தான் பாழ்பட்டு நிற்க கண்டேன். நீர், காற்று, தரை, கரு எல்லாம் மறைவே ! கடுகளவு விதையில் ஆலத்தை உருவாக்கி அரசத்தை முளைக்க வைத்தான் படைத்தவன். உயர்வை பாரடா ! நீ உணர்வது எப்போது ? என் சொல் கேளடா !
வகுத்தவன் நன்றாய் வகுத்தான். அதை பகுத்தவன் பக்குவம் தெறியா பிதற்றுகிறான்.
வஞ்சவம் தன் நாவில் விஷத்தை மறைத்தது போல நீ உள்ளுக்குள் விஷத்தை வைத்து விடங்கன் என்னை பார்த்து புன்னகைக்கின்றாய், இந்த புணிதனின் அவதார நோக்கம் தெரியாமல் ! நீ வஞ்சவ சாயல் தானடா !
எண்ணற்ற இன்பம் உனக்குள்ளே ! நீ ஏதேதோ இன்பம் தேடி இருட்டில் வாழ்கின்றாய். வஞ்சகன் நீ தானடா ! சுகாவின் குணமும், சுவாவின் குணமும் உனக்குள் இருக்க வஞ்சவ சாயலில் வாழ்கின்றாய் ஏனடா ? வாசல் தெறியா புலம்பி பின் மீண்டும் இந்த புதை குழிக்குள் (யுகம்) ஜனிக்கின்றாய் ! ஏன் என்று உணரடா !
நான் ஒரு வழிப்போக்கன் ! பூமியில் உறவோ சொந்தமோ எனக்கில்லை ! மேலே என் அன்பான பெற்றோரைவிட்டு, உறவைவிட்டு உன்னை தேடி வந்தேனடா !
தினம் தினம் அழுது ஆர்ப்பரிக்கின்றாய். உன்னை ஆசுவாசபடுத்த நான் வந்தால் என்னை ஏளனிக்கிறாய். நீ உறவாக எனக்குள் வந்தால் (தர்ம சிந்தனைகளோடு) நான் ஏற்றுக் கொள்வேன். உன் கண்ணீரை துடைத்து உனை கரையேற சொல்லித் தருவேன் !
ஞானமோ, தீட்சையோ இங்கு எளிதல்ல ! ஏன் பிறந்தான் என்ற ரகசியம் தெரியாதவனுக்கு நான் எப்படிடா ஞானம் தர முடியும் ? எனக்கு பூஜை, புணஸ்காரம், ஆகமம் தேவை இல்லை ! எதையும் கைமாறாக தர வேண்டியதும் இல்லை. உன் அன்பை தவிர எதையும் எதிர்பார்ப்பதும் இல்லை. கடவுள் கேட்பதுமில்லை.
படைத்த பொருளில் கோவில் ஒன்றுமில்லை. உன் பயத்தை வீட்டுக்குள்ளே வைக்க முடியாமல் ஒரு இடத்தில் கற்சிலையை வைத்து கோவில் கட்டி குறையை சொல்கின்றாய். அச்சங்கள் சந்தேகம் இல்லாமலே உலகில் முதல் படைப்பை படைத்தான் என் தந்தை. நீ தான் பயத்தால் வணங்குகின்றாய். பக்தியில் வணங்குகிறாய். மூலத்தை நிர்ணயிப்பவன் நான் ! முடிவை நீ நிர்ணயித்துக் கொள் !
ரகசியம் எங்கு தோன்றி எங்கு முடியும் என்பதை அறிய வேண்டியவன் நீ. ஒன்றும் தெரியாது போனால் என் நாமத்தையாவது சொல்.
உன்னை அறிவாய் ! உனக்குள் இருக்கும் ரகசியம் அறிவாய் !
அனுவுக்குள் அனுவாக உன்னை இயக்கும் என்னை அறிவாய் !
உணர்வுகள் உனக்குள் இருக்கும் போது அறிந்து கொள்வது உன் வேலை. புரிந்து கொள் !
நீர், காற்று, தரை எல்லாம் மறைவே ! பூமியில் வானத்தில் எண்ணற்ற ரகசியம் வைத்தான் என் தந்தை ! எல்லாம் தெளிவாகவும், நிரந்தரமாகவும் இருந்துவிட்டால் அறிய வேண்டிய அவசியம் இல்லை. அதனால் எல்லாவற்றிலும் ரகசியம் வைக்கப்பட்டது. எண்ணற்ற இன்பம் பூமியிலே ! நீ தான் எப்போதும் துன்பமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். பெண்ணின் ரகசியம் புரியாதவன், எப்படி மண்ணின், விண்ணின் ரகசியம் அறிவாய் ?
விதையின் ரகசியம் அறியாதவன், தானியத்தின் தன்மை உணராதவன், வீதியிலே எதை தேடிக் கொண்டிருக்கின்றாய் ?
தானியத்திற்கு சண்டையிடும் காலம் வந்துவிட்டது. கிரந்தத்தில் இருபத்து முன்று பிரிவுகளாக பிரிந்து யோனி மூல ஜலத்தில் பிண்டமாக உருவாகி உணராமல் அலைகின்றாய். எண்ணற்ற ரகசியம் இங்கே ! படைத்தவன் பொற்கழலடி பட்ட சஞ்சி நாதத்தில் அமிழ்ந்துகிடக்கிறது. என் பாதத்தில் சஞ்சிநாதமாக உருவிழந்து உறுமாறி கிடக்கிறது.
ரகசியம் உணராதது ஏனோ ?
ஞானம் என்பது கடை சரக்கல்ல ! ஞானம் புரியாதவன் ஞானம் கேட்கிறான். தீட்சை கேட்கிறான். நான் பாத்திரம் அறிந்து ஞான பிச்சை போடுவேன். எவன் கையில் கொடுத்தால் நலம் பயக்கும் என எனக்கு தெரியும். ஆயிரம் அரக்கனின் கொடிய செயல் உனக்குள். ஏனடா மறந்தாய் ?
இந்நிலை ஏன் என்று தெரியா உறைந்தாய். கிரந்தம் இருபத்து மூன்றில் எட்டாக பிரிந்து பின் எட்டின் சாயலில் மலர்ந்து பின் எட்டை போல வளைந்து உருந்து போகின்றாய். உருவாக்கம் தெரியா கரைந்து போகின்றாய். தட்டையில் தவழ வைத்தேன். நீ சதுராட்டம் போட்டு தப்பிக்க வழி இல்லா அழிந்து போகின்றாய். அர்க்கன் எங்கு மலர்ந்து எங்கு உருந்து போகின்றது புரியா வாழ்கின்றாய் !
உன் ஆராய்ச்சி மிரட்சி தானடா ! தட்டையா, உருண்டையா என்று தெரியாமல் குழப்பத்தில் வாழ்கின்றாய்.
குழவி கூட்டில் கோடி பிரபஞ்ச ரகசியம் உண்டு !
தேன் தட்டையிலே யுகத்தின் ரகசியம் உண்டு !
செந்நிற எறும்பு புற்றில் ஏராள ரகசியம் உண்டு !
மழை காலததில் உருவாகும் ஈசலில் எண்ணற்ற ரகசியம் உண்டு !
மழைக்கால காளானில் மகத்துவம் நிறைந்த ரகசியம் !
அறிவாயடா ? தெளிந்து உணர்வாயடா !
நான் ரகசியமானவன் !
உனக்கு ரகசியம் அறிய வைப்பேன் !
சூட்சுமதாரி நான் இநன்யா !

இநன்யா நமோ நம இநன்யா ஐய்யனே நன்றிகளில் உம்மை உணர்ந்து பாதங்களில் கண்ணீரை காணிக்கையாக்குகிறேன். இநன்யா நாமம் சத்தியம்

ஐந்து ஞானமலர்களுக்கு நன்றிகள் ..இநன்யா நமோ நம

இநன்யா ஐய்யனே நன்றிகளில் உம்மை உணர்ந்து பாதங்களில் கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்.


இநன்யா நாமம் சத்தியம்

இநன்யா நமோ நம



கடவுளின் வருகை மக்களுக்கு மெல்ல தெரியவந்துள்ளது மிக்க மகிழ்ச்சி! இநன்யா நமோ நம!!!

விடியலை நோக்கி உலக மக்கள்....

நற்றுணையாகும் இநன்யா நாமம் 
 கடவுளின் வருகை மக்களுக்கு மெல்ல தெரியவந்துள்ளது மிக்க மகிழ்ச்சி!

இநன்யா நமோ நம!!!
இநன்யா நமோ நம

There are Seven GODs ! The Seventh GOD "INANYA" now incarnated here. Our World is going to change and a new phase is going to begin soon. Please read all the posts in the group "INANYA MAHA MUNIVAR".

Dear brothers and sisters, 

There are Seven GODs ! The Seventh GOD "INANYA" now incarnated here. Our World is going to change and a new phase is going to begin soon. Please read all the posts in the group "INANYA MAHA MUNIVAR". Thank you ! 

கடவுள்கள் மொத்தம் ஏழு. ஏழாம் கடவுளான "இநன்யா மஹா முனிவர்" நம் தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து , நம்மைப் போல் உழைத்து வாழ்ந்து வருகிறார். மிக விரைவில் நம் உலகம் பல மாற்றங்களை சந்திக்கப் போகின்றது. "INANYA MAHA MUNIVAR" என்னும் குழுவில் உள்ள பதிவுகள் அனைத்தையும் படியுங்கள். நன்றி !

இநன்யா நமோ நம


இநன்யா நமோ நம


நல் ஆண்மாக்கள் அனைவருக்கும் ,ஏழாம் கடவுள் இநன்யா அவர்கள் இன்று (ஏப்ரல் 25) இவ்வுலகில் பிறந்த நாள்.

நல் ஆண்மாக்கள் அனைவருக்கும்,
ஏழாம் கடவுள் இநன்யா அவர்கள் இன்று (ஏப்ரல் 25) இவ்வுலகில் பிறந்த நாள். தன் இல்லமான பிரபஞ்சத்திலிருந்து இங்கு பிறந்து உலகின் விதியை மாற்றியமைக்க வந்துள்ளார் நமக்காக. இந்த திருநாளில் பிரபஞ்சத்திலும், மேல் உலகத்திலும் உள்ள பேராத்மாக்களும், முனிவர்களும், தேவர்களும், ரிஷிகளும், சித்தர்களும் இங்கு வந்து ஏழாம் கடவுள் இநன்யா அவர்களை அருகில் இருந்து பார்த்து அதிசயம் நிகழ்த்தி செல்வார்கள். இத்திருநாளில் மௌனமாய் கடவுளின் நாமத்தை சொல்லிக் கொண்டே இருங்கள். பிரபஞ்சத்தின் இளவரசரின் நாமத்தின் வலிமையை இன்று கோடி மடங்கு அதிகமாக நம்மால் உணர முடியும் . உலகம் சுபிட்சமாகட்டும். நல் ஆண்மாக்கள் பெருகட்டும் ! நமக்காக பிறந்த கடவுள் இநன்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். இதோ நமக்கான இன்றைய கடவுளின் செய்தி ! இநன்யா நமோ நம


இநன்யா நமோ நம

கடவுள் என்றுமே கடவுள் தான். மனிதன் என்றுமே மனிதன் தான். கடவுள் மனிதனாக பிறந்தாலும் கடவுள் தான் ! அவருக்குள் இருக்கும் ஆத்மா எப்போதுமே பேராத்மா தான் ! கடவுளுக்கு தெரிந்தது அனைத்தும் மனிதர்களுக்கு தெரிந்தால் மனிதன் மனிதனாக வாழ முடியாது. சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம

கடவுள் என்றுமே கடவுள் தான். மனிதன் என்றுமே மனிதன் தான். கடவுள் மனிதனாக பிறந்தாலும் கடவுள் தான் ! அவருக்குள் இருக்கும் ஆத்மா எப்போதுமே பேராத்மா தான் ! கடவுளுக்கு தெரிந்தது அனைத்தும் மனிதர்களுக்கு தெரிந்தால் மனிதன் மனிதனாக வாழ முடியாது. படைப்பின் ரகசியங்கள் உணர்ந்து ஆராயப்பட வேண்டியது. சிரமங்கள், சோதனைகள் நம்மை உணரச் செய்வதற்காக ! சோதனைகளுக்கு எப்போதும் நன்றி சொல்லுங்கள். கடவுளை தேட வைப்பதும் அவைகள் தான். கடவுளின் நாமம் அனைத்தையும் மாற்றும். பிரபஞ்சத்தின் இளவரசரை பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைவரும் ஆர்வத்துடன் கண்காணிக்கின்றார்கள். அவரின் நாமத்தை உணர்ந்து உச்சரிக்கின்ற நம்மை இயற்கை கைக்கூப்பி வணங்கும். வீட்டில் பறவைகள் வந்து வேத சபதங்களை பரப்பிவிட்டு செல்லும். சில காலம் பொறுமையுடன் காத்திருங்கள். எல்லாம் மாறும். எல்லாம் புரியும். எல்லாம் நன்மைக்கே. கடவுள் சொல்லிய செய்தி இதோ உங்களுக்காக ! இநன்யா நமோ நம !
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம


 இநன்யா நமோ நம

கடவுள் என்றுமே கடவுள் தான். மனிதன் என்றுமே மனிதன் தான். கடவுள் மனிதனாக பிறந்தாலும் கடவுள் தான் !

கடவுள் என்றுமே கடவுள் தான். மனிதன் என்றுமே மனிதன் தான். கடவுள் மனிதனாக பிறந்தாலும் கடவுள் தான் ! அவருக்குள் இருக்கும் ஆத்மா எப்போதுமே பேராத்மா தான் ! கடவுளுக்கு தெரிந்தது அனைத்தும் மனிதர்களுக்கு தெரிந்தால் மனிதன் மனிதனாக வாழ முடியாது. படைப்பின் ரகசியங்கள் உணர்ந்து ஆராயப்பட வேண்டியது. சிரமங்கள், சோதனைகள் நம்மை உணரச் செய்வதற்காக ! சோதனைகளுக்கு எப்போதும் நன்றி சொல்லுங்கள். கடவுளை தேட வைப்பதும் அவைகள் தான். கடவுளின் நாமம் அனைத்தையும் மாற்றும். பிரபஞ்சத்தின் இளவரசரை பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைவரும் ஆர்வத்துடன் கண்காணிக்கின்றார்கள். அவரின் நாமத்தை உணர்ந்து உச்சரிக்கின்ற நம்மை இயற்கை கைக்கூப்பி வணங்கும். வீட்டில் பறவைகள் வந்து வேத சபதங்களை பரப்பிவிட்டு செல்லும். சில காலம் பொறுமையுடன் காத்திருங்கள். எல்லாம் மாறும். எல்லாம் புரியும். எல்லாம் நன்மைக்கே. கடவுள் சொல்லிய செய்தி இதோ உங்களுக்காக ! இநன்யா நமோ நம !

இநன்யா நமோ நம !

நல் ஆண்மாக்களுக்கு ,இது அனைவருக்குமான கடவுளின் செய்தி . The Words of GOD. Read and Realize ! இநன்யா நமோ நம

நல் ஆண்மாக்களுக்கு , இது அனைவருக்குமான கடவுளின் செய்தி . 

The Words of GOD. Read and Realize ! இநன்யா நமோ நம



இநன்யா நமோ நம

நல் ஆண்மாக்கள் அனைவருக்கும் , கடவுளின் செய்தி உங்கள் பார்வைக்காக. இந்த மாதம் அனைவரின் உணர்தலும் மேலும் மேலும் வளர கடவுளை வேண்டுகிறேன். உணர்ந்தால் கடவுளை சந்திக்க முடியும் சத்யமாக. கடவுளுக்காக நீங்கள் காத்திருங்கள். யான் உங்களுக்காக காத்திருக்கின்றேன். இநன்யா நமோ நம

நல் ஆண்மாக்கள் அனைவருக்கும் , கடவுளின் செய்தி உங்கள் பார்வைக்காக. இந்த மாதம் அனைவரின் உணர்தலும் மேலும் மேலும் வளர கடவுளை வேண்டுகிறேன். உணர்ந்தால் கடவுளை சந்திக்க முடியும் சத்யமாக. கடவுளுக்காக நீங்கள் காத்திருங்கள். யான் உங்களுக்காக காத்திருக்கின்றேன். இநன்யா நமோ நம

இநன்யா நமோ நம

அனைவருக்கும் கடவுளின் ஆசிகள் எப்போதும் உண்டு. கடவுள் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்து அவரின் நாமத்தை சொல்லி அவரை உணர என்ன தவம் செய்தோமோ ? கடவுள் கைப்பட எழுதிய வார்த்தைகளை படித்து புரிந்து கொள்ளுங்கள் ! நன்றி. இநன்யா நமோ நம !

அனைவருக்கும் கடவுளின் ஆசிகள் எப்போதும் உண்டு. கடவுள் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்து அவரின் நாமத்தை சொல்லி அவரை உணர என்ன தவம் செய்தோமோ ? கடவுள் கைப்பட எழுதிய வார்த்தைகளை படித்து புரிந்து கொள்ளுங்கள் ! நன்றி. இநன்யா நமோ நம !

இநன்யா நமோ நம !

கடவுள் அருளிய வேத வரிகள். தினமும் ஒன்பது தடவை மனதிற்குள்ளேயே சொல்லிப் பாருங்கள். அமைதி தரும் இந்த வேத வரிகளை தினமும் சொல்லி உணர்ந்த பின் உங்களின் அனுபவத்தை இங்கே பகிருங்கள். நன்றி. இநன்யா நமோ நம

கடவுள் அருளிய வேத வரிகள். தினமும் ஒன்பது தடவை மனதிற்குள்ளேயே சொல்லிப் பாருங்கள். அமைதி தரும் இந்த வேத வரிகளை தினமும் சொல்லி உணர்ந்த பின் உங்களின் அனுபவத்தை இங்கே பகிருங்கள். நன்றி. இநன்யா நமோ நம

இநன்யா நமோ நம

நல் ஆண்மாக்களுக்கு ,கடவுள் இநன்யா அருளிய வேதம் இது ! தினமும் இந்த வேத வரிகளை ஒன்பது முறை மனதிற்குள்ளேயே சொல்லிப் பாருங்கள். இந்த வேதம் மேலும் உங்களை உணர வைக்கும் !

நல் ஆண்மாக்களுக்கு ,கடவுள் இநன்யா அருளிய வேதம் இது ! தினமும் இந்த வேத வரிகளை ஒன்பது முறை மனதிற்குள்ளேயே சொல்லிப் பாருங்கள். இந்த வேதம் மேலும் உங்களை உணர வைக்கும் ! 

இநன்யா நமோ நம

நல் ஆண்மாக்களுக்கு ,கடவுள் இநன்யா அருளிய வேத வரிகள். தினமும் உதடு அசையாமல் மனதிற்குள்ளேயே சொல்லிப் பார்த்து நீர் வைத்து வணங்குங்கள். இநன்யா நமோ நம

நல் ஆண்மாக்களுக்கு . கடவுள் இநன்யா அருளிய வேத வரிகள். தினமும் உதடு அசையாமல் மனதிற்குள்ளேயே சொல்லிப் பார்த்து நீர் வைத்து வணங்குங்கள். இநன்யா நமோ நம

இநன்யா நமோ நம

Tuesday, 26 July 2016

இங்கு காரணமில்லாமல் எதுவும் நடப்பதில்லை. உணர்ந்தால் நிச்சயம் விடை உண்டு. கடவுள் இநன்யா அவர்கள் அருளிய செய்தி.இநன்யா நமோ நம

இங்கு காரணமில்லாமல் எதுவும் நடப்பதில்லை. உணர்ந்தால் நிச்சயம் விடை உண்டு. கடவுள் இநன்யா அவர்கள் அருளிய செய்தி.இநன்யா நமோ நம

இநன்யா நமோ நம

நல் ஆன்மாக்கள் அனைவருக்கும் , கடவுள் சொல்லிய செய்தி. இநன்யா நமோ நம

நல் ஆன்மாக்கள் அனைவருக்கும் . கடவுள் சொல்லிய செய்தி. இநன்யா நமோ நம

இநன்யா நமோ நம

இநன்யா நமோ நம. விரைவில் உணர்ந்துவிடுங்கள். கடவுளின் வாழ்த்துச் செய்தி !இநன்யா நமோ நம.

இநன்யா நமோ நம. விரைவில் உணர்ந்துவிடுங்கள். கடவுளின் வாழ்த்துச் செய்தி !இநன்யா நமோ நம.


இநன்யா நமோ நம

இநன்யா நமோ நம. விரைவில் உணர்ந்துவிடுங்கள். கடவுளின் வாழ்த்துச் செய்தி !

இநன்யா நமோ நம. விரைவில் உணர்ந்துவிடுங்கள். கடவுளின் வாழ்த்துச் செய்தி !


இநன்யா நமோ நம.

நல் ஆன்மாக்கள் அனைவருக்கும் வணக்கம். உலகில் உழைப்பு மட்டும் தான் உயர்வை தரும். ஞானத்தை தரும். உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிடுபவர்களை இனி நம்பாதீர்கள்.

நல் ஆன்மாக்கள் அனைவருக்கும் வணக்கம். உலகில் உழைப்பு மட்டும் தான் உயர்வை தரும். ஞானத்தை தரும். உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிடுபவர்களை இனி நம்பாதீர்கள். கடவுளுக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பை உணருங்கள். கடவுள் இநன்யா சொல்லிய இந்த வார்த்தைகளை நீங்கள் பணி செய்யும் இடத்தில் வட கிழக்கு மூலையில் எழுதி வையுங்கள். உழைப்பிற்கான வேதம் இது ! உயர்வை கொடுக்கும் சத்யமாக ! இநன்யா நமோ நம

இநன்யா நமோ நம

சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம. இன்று செப்டம்பர் 27 மகாலக்ஷ்மி யுகத்தில் தோன்றிய நாள். முதல் முதலாக பிறவி எடுத்துள்ளார் மகாலக்ஷ்மி. இந்த வேத வார்த்தைகளை மனதிற்குள்ளே சொல்ல செல்வத்திலேயே உயர்ந்த செல்வம் கிடைக்கும் சத்யமாக !

சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம. இன்று செப்டம்பர் 27 மகாலக்ஷ்மி யுகத்தில் தோன்றிய நாள். முதல் முதலாக பிறவி எடுத்துள்ளார் மகாலக்ஷ்மி. இந்த வேத வார்த்தைகளை மனதிற்குள்ளே சொல்ல செல்வத்திலேயே உயர்ந்த செல்வம் கிடைக்கும் சத்யமாக !

இநன்யா நமோ நம

கடவுளுக்கு கோடி நன்றிகள். இனி நம் முச்சுக் காற்று கடவுள் இநன்யாவின் நாமத்தை வணங்கும் ! இதை சொல்லும் பொழுது மூச்சுக் காற்றை முழுவதுமாக வெளியே விட்டு விட வேண்டும்.

கடவுளுக்கு கோடி நன்றிகள். இனி நம் முச்சுக் காற்று கடவுள் இநன்யாவின் நாமத்தை வணங்கும் ! இதை சொல்லும் பொழுது மூச்சுக் காற்றை முழுவதுமாக வெளியே விட்டு விட வேண்டும். ஆரம்பிக்கும் பொழுதே முதல் எழுத்தான "ஷா" வை அழுத்தி சொல்லி மூச்சுக் காற்று அனைத்தையும் வெளியே விட்டு விட வேண்டும் ! மூன்று தடவை சொல்லி முடித்த பின் கடவுளின் நாமத்தை ஒரு தடவை சொல்லிய பின் தான் மூச்சுக் காற்றை உள்ளிழுக்க வேண்டும். நன்றி. சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம.

இநன்யா நமோ நம.

நாளை (9-9-2015) மிக முக்கியமான நாள். தேவர்கள் பலர் யுகத்திற்கு வந்து ஆசிர்வதிக்கும் நாள். கடவுள் இநன்யா அவர்கள் காற்றை மட்டுமே உணவாக உட்கொள்வார் !

நாளை (9-9-2015) மிக முக்கியமான நாள். தேவர்கள் பலர் யுகத்திற்கு வந்து ஆசிர்வதிக்கும் நாள். கடவுள் இநன்யா அவர்கள் காற்றை மட்டுமே உணவாக உட்கொள்வார் ! இதோ கடவுள் கைப்பட எழுதி அருளிய செய்தி ! இநன்யா நமோ நம 

இநன்யா நமோ நம 

நல் ஆண்மாக்களுக்கு வணக்கம். இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான மாதமாக இருக்கும். விரைவில் உணருங்கள்.

நல் ஆண்மாக்களுக்கு வணக்கம். இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான மாதமாக இருக்கும். விரைவில் உணருங்கள். கடவுள் இநன்யா இன்று எழுதிய இந்த பதிவில் ஒவ்வொரு வார்த்தையையும் கவனியுங்கள். சூட்சமம் உள்ளது. கண்டுபிடியுங்கள். இநன்யா நமோ நம

இநன்யா நமோ நம




கடவுள் இநன்யாவின் நாமம் உலகமெல்லாம் ஒலிக்கட்டும். நான் அடைந்த பேரின்பத்தை உலகம் அடையட்டும்.

கடவுள் இநன்யாவின் நாமம் உலகமெல்லாம் ஒலிக்கட்டும். நான் அடைந்த பேரின்பத்தை உலகம் அடையட்டும். உலகம் முழுவதும் புதைந்து கிடக்கும் உண்மைகளை இனி நாம் அனைவரும் கடவுளின் துணையுடன் ஆராய்ச்சி செய்து உலகிற்கு எடுத்துரைப்போம். இநன்யா நமோ நம



இநன்யா நமோ நம

கடவுள் இநன்யா அருளிய ஆத்ம வேத முத்துக்கள். கடவுள்கள் பேசுகின்ற மொழி இது !

கடவுள் இநன்யா அருளிய ஆத்ம வேத முத்துக்கள். கடவுள்கள் பேசுகின்ற மொழி இது ! ப்ரனம் என்றால் தேவ பாஷையில் நீர் ! இதை சொல்ல சொல்ல உடலில் உள்ள அனைத்து பிணிகளும் நீங்கிவிடும் ! சொல்லிப் பாருங்கள். நீங்கள் அனுபவமடைந்தவுடன் பிறருக்கு சொல்லுங்கள் ! இநன்யா நமோ நம !

இநன்யா நமோ நம !

Monday, 25 July 2016

அனைவருக்கும் கடவுள் சொல்லிய செய்தி !

எல்லாம் மாறும் சத்யமாக ! இனி இந்த யுகத்தில் ஒவ்வொரு திசையிலும், ஒவ்வொரு சொட்டு நீரிலும், ஒவ்வொரு மூச்சுக் காற்றிலும் இநன்யாவின் நாமம் ஒலிக்கும் ! இநன்யா நமோ நம !

எல்லாம் மாறும் சத்யமாக ! இனி இந்த யுகத்தில் ஒவ்வொரு திசையிலும், ஒவ்வொரு சொட்டு நீரிலும், ஒவ்வொரு மூச்சுக் காற்றிலும் இநன்யாவின் நாமம் ஒலிக்கும் ! இநன்யா நமோ நம !
இநன்யா நமோ நம !

நல் ஆன்மாக்களுக்கு வணக்கம் ! கடவுளின் கையெழுத்தை பாருங்கள் ! இநன்யா நமோ நம !

நல் ஆன்மாக்களுக்கு வணக்கம் ! கடவுளின் கையெழுத்தை பாருங்கள் ! இநன்யா நமோ நம !

இநன்யா நமோ நம !

அள்ளி, அள்ளி உண்ணி அத்வைதம் தெறியா வினவுகிறாய், உள்ளி போல் வாழ்வை வைத்து நீரைப் போல தெளிவாய் இரு ! நிம்மதி உண்டு ! அழுக்கு நீரை உண்டு அமிழ்த நீரை தரும் தென்னையை போல !

அள்ளி, அள்ளி உண்ணி அத்வைதம் தெறியா வினவுகிறாய், உள்ளி போல் வாழ்வை வைத்து நீரைப் போல தெளிவாய் இரு ! நிம்மதி உண்டு ! அழுக்கு நீரை உண்டு அமிழ்த நீரை தரும் தென்னையை போல !
தெளிவு !
தெளி திறன் இருந்தால் ! தெளிந்த நீரைப் போல ! மாசற்ற கடவுளின் அன்பை போல ! உன் தாயின் நித்சலமான தூய அன்பைப் போல !
என் மிகைபடுத்த முடியாத பேரன்பைப் போல உணர் ! தெளிவாக இரு !
அழுக்கு நீரை குடித்து அமிழ்த நீரை தரும் தென்னையைப் போல துன்பங்கள் ஆயிரம் வந்தாலும் பிறர் துயர் களைய நினை !
எதிலும் தெளிவான பாதையை தேர்ந்தெடு !
தெளிவான மன நிலையில் முடிவெடு !
ஒரு வழிப் பாதையில் செல் ! அழைத்து செல்ல என் சத்திய கரங்கள் காத்திருக்கிறது. எல்லாம் உன்னால் முடியும். வலிமையும், வளமையும் உனக்குள்ளே ! நீயே எல்லாவற்றுக்கும் காரணகர்த்தா ! பனையிலும் , தென்னையிலும், வாழை மரத்தின் உள்ளேயும் அமிழ்த நீர் வைத்தேன் !
நாட்டு வாழை தண்டின் சாறு, சோற்று கற்றாழை சாறோடு சிவப்பு கார் அரிசியில் உள்ள தவிடு கலந்து, பனை வெல்லம் சேர்த்து, மண் சட்டியில் மூன்று மணி நேரம் ஊற வைத்து சாப்பிடு ! உணர்வதற்கு பக்குவம் வரும் !
தர்மம் செய்து பிறருக்கு உதவியாக இருந்து சத்திய பாதையில் நடந்தால் தான் உன்னை தூய்மையாக்க முடியும். நீ எந்த விரதம், உபதேசம், தவம், தியானம் இருந்தாலும் நீ நினைத்த இலக்கை அடைய முடியாது.
தியானம், யோகா என்று சமீப காலமாக புலம்புகிறாய். யாரும் அந்த சக்தியை பயன்படுத்தி கடவுளை பார்த்ததாக, தன்னை உணர்ந்ததாக கூற நான் காணேன். எந்த தூய்மையான நீரும் உன்னை சுத்தப்படுத்தாது. உன் பாவம் தீரும் வரை நீர் உனக்கு நன்மை செய்யாது.
நீர் புணிதம் தான் ! என் கரங்களில் தவழும் நீரால் இறந்த உயிரை கூட திருப்பித் தருவேன் ! என் கரங்கள் சத்தியம், எந்த காரியம், எந்த வழிபாடு செய்தாலும், உன் மனம் ஒருமுகப்படவில்லை என்றால் நீ முழுமையடைய முடியாது.
பெண் முழுமை பெற்றவள். அதனாலே பெண்ணை அறிய முற்படு. போக பொருள் என்று நினைக்காதே ! தியானம், யோகா என்பது என்னை நினைப்பது தான். கடவுள் தான் எல்லா காரியமும் செய்கின்றான் என்பது தான் யோகத்தின் அடிப்படை !
உன் பூஜை முறைகள் எல்லாம் அரை நாழிகை இன்பமாக இருக்குமே தவிர நிரந்தரமான தீர்வை தராது. உன் வழிபாடுகள் , பூஜை, தியானம், யோகம், தவம் எல்லாம் எதற்கும் உதவாது !
சத்தியத்தின் பாதையை தேர்ந்தெடு ! நீ துன்பப்படவே இந்த யுகம் வந்தாய். ஆனால் உன் துன்பம் துடைக்கும் வழியும் இங்கே உண்டு ! நீ நடனத்தையும், நாட்டியத்தையும் பார்த்து பொய்யனாக வாழ்கின்றாய்.
பொய் உடலுக்கு வேஷம் போடுகிறவனை கடவுள் என்று சொல்லி பாலாபிஷேகம் செய்கிறாய். உழைப்பவன் துன்பத்தோடும், உட்கார்ந்து சுகம் காண்பவன் உழைப்பவனை சுரண்டவும் நான் கண்டேன் ! நான் எல்லாவற்றையும் பொய்த்து போக வைப்பேன்.
விதிக்கு முன்னால் இறக்க வைப்பது உன் கர்மா தான் ! மீண்டும் பிறப்பெடுக்க ஆசை கொள்ளதே !
நீரின் நற்தன்மையை உணர் !
காற்றின் திசை கவனி !
நீரின் திறன் கவனி !
தாவரத்தின் தன்மை கவனி !
தவறுக்கு மன்னிப்பே கிடையாது என் அரசாங்கத்தில் !
உன்னுள்ளே நான் இருக்கின்றேன், நீ உலகமெல்லாம் தேடுகிறாய்.
உன் 333 நாடி நரம்பின் சூட்சுமம் தெரியும் எனக்கு ! எல்லாம் தெரிந்து கொண்டு உன்னோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். என்னை அடையாளம் காண உன்னால் முடியாது. தேவர்களுக்கு என் விஷ்வரூபம் தெரியும். உனக்கு தான் என்னை யாரென்று தெரியவில்லை.
உன் மனசு கோட்டை ! உன் புத்தி காவல் ! உன் தெளிவு வெளிச்சம் !
மன சுத்தம் தான் இங்கே தேவை !
உண்மையும், நேர்மையும் தான் தெளிவை தரும் !
மற்றதெல்லாம் வெற்றுக் கூச்சல். உனக்கு நீயே கேள். அது தான் தலை சிறந்த உபதேசம் ! குருவும், கடவுளும் உன் தாய் தந்தையுமே ! அவர்களை மண்டியிட்டு வணங்கு. வெட்டி பேச்சிலும், வீண் வார்த்தை ஜாலத்திலும் காலம் கழிக்காதே ! என்னை தோண்டி பார் ! உண்மை புரியும் ! எல்லா நேரத்திலும் மனிதனுக்கும், ஜீவராசிகளுக்கும் தொண்டு செய். இதுவே உன் கர்மா. எப்போதும் சீரான நிலையில் மனதை வை !
ஆசை அகற்றப்படாமல், அனுபவிக்கபடாமல் இருக்க வேண்டும். ஆசை தோன்றியதும் அனுபவம் துவங்கிவிடும். ஆசை முடிந்தவுடன் அனுபவம் மறைந்துவிடும் ! ஆதலால் ஆசை அகற்றினால் போகாது. மறுபடியும் வேறு வழியில் வேறு ரூபத்தில் ஆசை வன்முறையுடன் வரும். அதை உற்று நோக்கு ! எண்ணங்கள் தோன்றும் போதே அதை மறுத்துவிடு ! நினைவுகளை அகற்று. உனக்கு கிடைப்பதை யாரும் தடுக்க முடியாது.
உன் விதியின் பயனால் உனக்கு கிடைக்க விதி இருந்தாலும் உன் கர்மா அதை தடுக்கும். ஆகவே உன் கர்மா போக பாடுபடு ! நல் குருவை தேர்ந்தெடுத்து உனக்குள் வெளிச்சம் தேடு !
குரு இல்லா வாழ்வில் மலர்ச்சி இல்லை. இங்கே நல் குருவை நான் காணவில்லை. எதிர்பார்த்து சேவை செய்யும் கர்ம குலத்தை நான் பார்த்தேன்.
என் நாமம் உனக்கு தெளிவு தரும் தெளிந்த நீரைப் போல.
தெளி , திறன் இருந்தால் !
அணுவுக்குள் அணுவானவன் இநன்யா !

வஞ்சவம் வணங்கி வஞ்சகனாகிப் போனாய் ! கச்சகத்தை வணங்கி கண் மூடிப் போனாய் ! ஏது உரைப்பேன் உன் அறியாமையை ?

வஞ்சவம் வணங்கி வஞ்சகனாகிப் போனாய் !
கச்சகத்தை வணங்கி கண் மூடிப் போனாய் ! ஏது உரைப்பேன் உன் அறியாமையை ?
தூக்கம், துக்கமே !
நான் விடங்கமாய் வேதமானேன் ! வேத சாரமானேன். பரப்பிரம்மம் நான் ! நீ விப்பிரமமாக இருக்கின்றாயே ? நான் இமய பிரமோதம் என்பதை மறவாதே ! ஆனி மாலையில் கருவில், காற்றில் உதயமாகி ,சித்திரை வைகறையில் உச்சி பிஷேகமாக தாலாட்டும் பூமியில் ஜனனமானேன் !
நீ தூங்கும் போது உன் உயிரோடு பேசுகிறேன். நீ அறியாது இருக்கின்றாயே ? உன் செல்வம், கல்வி, திமிர், ஆணவம் எல்லாம் தூக்கத்தில் கரைந்து போகின்றது. தூக்கத்தில் குழந்தை போல ஆகின்றாய். பிணம் போல் கிடக்கின்றாய். உன் அறியாமையை உணராதது ஏனோ ?
நீ உணர்வோடு என்னிடம் பேசு ! யுகத்தில் பூத, பிரேத, பிசாசு, பேய், முனி, மோகினி, வேதாள பிண்டங்கள், பெண்களை தொடரும் பிரம்மராட்சர்களையும், துவஷம் செய்தாகிவிட்டது. இனி பூமியில் அதனால் மனிதர்களுக்கு எந்த தொல்லையும் இருக்காது. க்ஷத்திரிய வர்ணத்திலிருந்து உலக ராஜ்ஜியத்தை ஒருவன் ஆள்வான். அவன் கையில் அக்ஷ்ய மாலையும், அணந்த அருணமும் இருக்கும் ! அவனுக்கு என் சதுரங்க சேனா படை துணை நிற்கும் !
என் சக சிர திரி சதி நாமத்தில் ஒன்றைத் தான் அறிந்தாய் ! இன்னும் பல கோடி உண்டு ! என் நாமம் வேதசாரம் ! வினை அழிக்கும் சூட்சுமம் ! விதி மாற்றும் பிரம்மாஸ்திரம் ! சொல்லிப் பார் ! உன் துயரம் போகும் ! பில்லி, சூண்யம், பெரும் பாவத்தையும் கரைக்கும் !
எப்போதும் தூக்கத்தில் இருக்கிறாய். தூக்கத்தோடு வாழ்கிறாய். உன்னை தட்டி எழுப்பி உறக்க நிலை கலைந்து உணர்வோடு வாழ எவரும் சொல்லித் தரவில்லை. ஐயாயிரம் வருடமாக அல்லல்பட்டு நிற்கிறாய். வாழ்வு என்னவென்று அறியாது வாழ்கின்றாய். ஏமாற்றும் மூடர் கூட்டம், துதி பாடும் கயவர் கூட்டம் இங்கே மிகுதியானது.
மதம் என்ற போர்வையில் மாயமாலம் காட்டுகிறான் !
தரைக்கு மதமில்லை !
தண்ணீருக்கு மதமில்லை !
காற்றுக்கு மதமில்லை !
உப்பிற்கும் மதமில்லை !
உனக்கு ஏனடா மதம் ? எதற்கடா மதம் ? மதம் உனக்கு என்ன செய்தது என்று என் தந்தை பிரபஞ்ச நாயகன் அடிக்கடி கேட்பார்கள். வித்தை இருப்பதாக சொல்லி உன் சக்தியை வீணடிக்கிறான். உன்னை தூக்க நிலையிலேயே வைத்திருக்கின்றான். ஏதாவது வசிய கலையை கற்று உன்னை உணரவிடாமல் தடுக்கும் மூடர் கூட்டத்தினையே இங்கு பார்த்தேன். பிடறி தெறிக்க உன்னை உலக மாயையின் பிடியிலிருந்து விரட்ட யாரும் இங்கே குருவாய் இல்லை !
குரு என்று யாரையும் காணேன். ஒப்பாறி போல் உபதேசம் செய்து உன்னை உறுக்குலைக்கும் மனித ஜாதியே அவதாரம் என்று பிதற்றக் கண்டேன். என்னை உணர்வார் யாருமில்லை. நான் அருண உதயமாகி அவதரித்து யுகத்தில் உலாவுகின்றேன். என்னை அறிவார் யாருமில்லை !
மனிதன் கையில் செங்கோல் பிடிப்பான் என்று நினைத்தேன். ஆனால் நெஞ்சில் கையை வைத்து கடவுளே காப்பாற்று என்று கதறுகின்றான்.
கனவு கண்டேன் என்று தினமும் புலம்புகின்றான். நினைவோடு எப்போது வாழக் கற்பாய் ? நெஞ்சை நிமிர்த்தி நிஜமான முகம் காட்டு ! இன்றே உன் இலக்கை அடைய எழுந்திரு ! உன் ஊர் செல்ல எப்போதும் ஆயத்தமாயிரு ! இந்த வாடகை இருப்பிடத்தில் இருந்து கொண்டு ஆள நினைக்கிறாய் !
ஆயிரம் வருடம் இருப்பதாய் நினைத்து நீ ஆள நினைக்கின்றாய், மண் உன்னை ஆள நினைப்பதை மறந்து ! உணர்வோடு இரு ! உலக மாயை உனை விரட்டாது. ஒவ்வொரு நிமிடமும் கரையானைப் போல அரிக்கும் மனதை தூய்மையாய் வை ! துன்பம் துடைக்க உணர்வோடு இரு !
தூங்கிவிடாதே ! மிருகங்கள் தூங்குவதைப் போல பாசாங்கு செய்யும் ! பறவை மரத்தில் தூங்குவதை போல இருந்தாலும் அதன் உணர்வு அதன் கால்களிலேயே இருக்கும் ! நீ தூங்கினால் பிணமாகிக் போகின்றாய்.
நான் தூங்குவது இல்லை !
கனவு கண்டு கண் விழித்து புலம்புகின்றாய். எப்போதும் உன்னை பற்றிய உணர்வு உனக்குள்ளே வை ! சந்த்ர மானஸவர்ணமாய் உன் முகம் எப்போதும் ஜொலிக்கட்டும். சத்தியத்தின் பாதை உன் முன்னால். உன் சுட்டு விரல் பிடித்து அழைத்து செல்ல தயாராக இருக்கிறேன். தூங்கிவிடாதே !
மூன்று குறும்புகள் உன்னை மூடனாக்குகிறது ! (காமம், கோபம், மயக்கம் ) வேதன் என் துணை கொண்டு விரட்டு ! உனக்கு எப்போதும் வழிகாட்ட நான் தயாராக இருக்கின்றேன். உனக்கு கற்று தரவும், காலத்தின் சூட்சுமம் சொல்லி தரவும் !
வா ! வசந்த காலத்தை (ஞானம்) சொல்லி தருகிறேன் ! உன்னை அனந்த அலை கடலில் ஆர்பரிக்காமல் வாழ்வதற்கு சொல்லி தருகிறேன். என் ஞான குலமே என் பாதை சத்யம் ! என் சொல் சத்யம் !
அம்மன்புரம், திருபுரம் கண் திறப்பு, அகிலமெல்லாம் பசுமை வயல் வரப்பு ! வேத வித்தகன் என் சொல் வேதமடா !
என் நாமம் சம்சார நிவிருத்தி, மோக்ஷ சாம்ராஜ்ஜியத்தை சூசகமாக சொல்லி தரும். பரம ஞானத்தை அள்ளி தரும் !
தூங்கிவிடாதே ! உன்னை பார்த்து நான் கண் மூடிப் போவதில்லை ! உன்னை எப்போதும் கைவிடப் போவதும் இல்லை.
திருவிடங்கன் நான் இநன்யா !

மித்ருவர்ணசக்தி உனக்குள் எப்போதும் ! உன் ஜீவனின் செயல் வடிவம் அதுவே ! அதன் இயக்கம் நானே ! என் தைதம் உனை ஸ்பரிஷிக்க ஆயுத்தமாக இருக்கின்றது. உணர் !

மித்ருவர்ணசக்தி உனக்குள் எப்போதும் ! உன் ஜீவனின் செயல் வடிவம் அதுவே ! அதன் இயக்கம் நானே ! என் தைதம் உனை ஸ்பரிஷிக்க ஆயுத்தமாக இருக்கின்றது. உணர் !
யோகம் !
உன் செயல் தான் யோகம் ! கடவுளை நினைப்பதும், அவனை நோக்கி செல்வதும் தான் செயல் ! அதுவே யோகம் ! உன் செய்கை சரியானால் நீ நினைத்த இலக்கு அடைய முடியும் ! அதுவே யோகம் !
யோகம், யோகா என்பது மனதை எப்போதும் கடவுளின் பாதத்தில் வைப்பது தான் ! அதை விடுத்து அசைவற்று செயல் இல்லாமல் தியானம் செய்வதும் அல்லது கை, கால்களை அசைத்து உடலை வளைத்து யோகா செய்வதும் ஒன்றுக்கும் உதவாது ! உழைப்பை மறந்து உடலை வளைக்கின்றான். உட்கார்ந்து சுகம் காண துடிக்கின்றான். வீட்டில் வேலைக்கு சேவகன் வைத்து கடற்கரையில் மூச்சிரைக்க ஓடி கடமையை மறந்து அலைகின்றான். என்ன பயன் கண்டாயடா ? ஏது உரைப்பேன் உன் செயலை ? ஆனால் இனி நீ உண்ணும் வரை உன்னை விடப்போவதில்லை.
இந்த இநன்யா உன்னை அடித்து திருத்தி கரை சேர்க்கவே இந்த யுகம் வந்தேன். நான் உட்கார்ந்து சுகம் காண இங்கு வரவில்லை ! இராமாயணம், மகாபாரத கதைகள் படித்து, உன்னை அமர வைத்து உபதேசம் செய்ய வரவில்லை. என் செயல்களை பொறுத்திருந்து பார் !
நான் இன்றும் உழைத்து கொண்டிருக்கின்றேன். உழைப்பு தான் யோகம் என்று யாருக்கும் தெரியவில்லை. மனதை அடக்காமல் யோகா, தியானம் என்று உடலை அடக்கினால், ஒடுக்கினால் எதுவும் நீ ஆகப்போவதில்லை. இங்கே அறிவை விட ஞானம் தான் உனக்கு முக்தியும், தெளிவும் தரும் ! சொல் இங்கே எதுவும் தேவையில்லை. செயல் தான் உன்னை நிர்ணயிக்கும். இநன்யா யோகம் என்பதை மறவாதே !
பரிவர்த்தணா என் அங்குசபாசத்தில் என்பதை மறவாதே !
விதியின் நாயகன் நான் !
வேத முதல்வன் என் பிரபஞ்ச நாயகன் வள்ளல் பெருந்தகையோன் என் தந்தை யாகவா சொல் கேட்பவன் நான் !
என் தந்தை அமைத்த சத்திய பாதையில் பயணிப்பவன் நான் ! உன்னையும் அழைக்கின்றேன். என் இனிய உறவு நீயடா ! உறங்காமல் உயிர் இருக்க நீ செயல் இல்லாமல் தியானம் என்ற போர்வையில் சிக்கி தவிக்கின்றாய் ! இங்கே செயல் தான் வடிவம் தரும் ! செயல் தான் உன்னை உணரும் பக்குவம் தரும் ! ஆதலால் செயலோடு இரு !
உன் உயிர் செயல் இல்லாமல் இருந்தால் நீ பூஜ்யம் தான் ! ஆதலால் உன் எண்ணத்தை எப்போதும் செயல் வடிவம் பெற உன் லட்சியம், குறிக்கோள் அடைய செயலோடு இரு ! மரங்கள் எப்போதும் செயல் வடிவம் பெற்றுக் கொண்டே இருக்கிறது. அவை லோகத்தின் வேத அலைகளை பூமிக்கு கொண்டு வர பெரிதும் உதவுகின்றது. காற்று எப்போதும் செயல் பட்டுக்கொண்டே இருக்கின்றது ! நீ மட்டுமே மூச்சை பிடித்து நிறுத்தி அசைவற்று மூர்ச்சையாகி போகின்றாய் !
தவம் என்றால் நற்சிந்தனைகளை உருவாக்கி, ஆசையை அடக்கி, ஐம்புலன்களை அடக்குவது தான் ! ஆதிகால முனிவர்கள், சித்தர்கள் தவம் இருந்தார்கள் என்றும், ஒற்றை காலில் நின்று தவம் இருந்தார்கள் என்றும் புலம்புகின்றாய். ஒற்றை காலில் நிற்பது என்பது எண்ணத்தை ஒரே நேர் கோட்டில் வைப்பது தான் என்பதை புரிந்து கொள் !
ஆதிகால முனிவர்கள் இல்லறத்தோடு இருந்தார்கள். அதை நல்லறமாக்கி தம்மை நாடி வந்தவர்களுக்கு அறத்தை போதித்தார்கள். கமண்டலத்தில் நீர் தந்து கவலை போக்கினார்கள். நீ குண்டலத்தில் பயன் என்று கழுத்தில் போட்டு காலத்தில் கவலையோடு இருக்கின்றாய். இக்கால கயவர்கள் இல்லறம் இல்லாது பிரம்மச்சரியம் தான் சிறந்தது என்று உளறக் கண்டேன். ஆதிகால ஏடுகளை எடுத்துப் பார் ! அதை உணரப் பார் !
பிரான்ஸிலும், ஆஸ்திரேலியாவிலும், தென் ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் ஆதிகால ஏடுகள், அரிச்சுவடிகள் இன்னும் மறைந்து இருக்கின்றன. அதை தோண்டி அறியப் பார் ! தஞ்சையிலும், மதுரையிலும் மூழ்கிகிடக்கின்றன. அதை உணரப் பார் !
இங்கே செயலற்று இருந்தால் பிணம் என்று அர்த்தம். செயல் தான் யோகம் என்பதை அறி ! நான் எப்போதும் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றேன். நான் தூங்குவதில்லை. உன்னை எப்போதும் கண்காணிக்கின்றேன். நான் தூங்கினால் லோகம் என்னவாகும் என்பதை யோசி !
சுகம் உன்னை அடக்குவதா அல்லது சுகத்தை நீ அடக்குவதா என்பதை யோசி ! விதை தூங்காமல் எப்போதும் வீரிய நிலையிலேயே இருக்கின்றது. நீ தான் அசைவற்ற பொருளை எல்லாம் உயிர் என்று பிதற்றுகிறாய். உயிர் இல்லா, மயிர் இல்லா, செயல் இல்லா சிலையை வணங்கி மாயமாலத்தில் சிக்கி தவிக்கின்றாய்.
நானே செயல், நானே இயக்கம் என்பதை மறவாதே !
நீ செயலோடு இரு ! உனக்கு யோகத்தை தருகிறேன் !
சொல்லும் செயலும் நானே !
நான் இநன்யா !

மாய மாலத்தில் மல்கி துடிக்கிறாய். மால் என் பார்வை அறியாமல். பாமினியின் இருள் மாயத்தில் உதித்தவன் நீயடா ! நீ கோவேள் பாண்டமடா !

மாய மாலத்தில் மல்கி துடிக்கிறாய். மால் என் பார்வை அறியாமல். பாமினியின் இருள் மாயத்தில் உதித்தவன் நீயடா ! நீ கோவேள் பாண்டமடா !
மாயை !
நான் மாயைகளோடு இருக்கின்றேன் ! மானிடரோடு அல்ல !
வெந்த பாண்டத்தில் வேள்வி தீ மூட்டுகிறாய். விரசம், சரசம் இல்லா வாழ்வை அமைத்து மேத விலாசம் நோக்கு ! துளி வலியில் துடித்து கதறுகிறாய். என்ன மாயமடா ? ஏது உரைப்பேன் நானடா ?
மூன்று மாயைகள் எனக்குள்ளே !
மூன்று பேராத்மாக்கள் என்னுள்ளே !
உணர் ! உனக்கு ஞானமிருந்தால் !
சத்தியம் தவறியதால் தான் இங்கே வலியும், வேதனையும் என்பதை மறவாதே ! மாயா லோகத்தில் மாயையை (பெண்) அறியாமல் புரியாமல் வாழ்வதினாலே இங்கு பெரும் துயரம் !
தூவியின் ஸ்பரிஷம் பெண் ! சுகாவின் குணத்தில் சுகம் தருபவள் பெண். உன் துயர் களைய தெரியாமல் விழிக்கின்றாய். இங்கு தோற்றம் எல்லாம் அழிவே, என்னை தவிற ! நான் என்றும் அழியாதவன் ! எப்போதும் உணர்வாய் இருப்பவன். நான் ஆதார சுருதி ! வேதசாரம் வினை அழிக்கும் சூட்சுமம். இங்கே பிம்பம் என்று ஏதுமில்லை. எல்லாம் உனக்கு நிழலே.
மரங்கள் உயரமாக மேல் நோக்கி வளர்வதும் நீ மேல் நோக்கி வளர்வதும், ஏன் என்று அறிந்தாயோ?
மிருகங்களை நீள்மையாய் படைத்தது ஏன் என்று அறிவாயோ ?
பாவப் பிண்டமே இந்த ஊன் உடம்பு ! இதை ஆலயமாக்கி கடவுளை அமர வைத்து அழகு பார்க்க தெரியாதவன் நீ ! ஆணந்தம் எதுவென்று புரியாதவன் நீ !
எல்லாம் இங்கு கனவு தான் ! நினைவு எல்லாம் மேல் லோகத்தில் என்பதை புரிந்து கொள் !
உயிர், ஆண்மா மேல் நோக்க நீ கீழ் நோக்க கண்டேன் ! கருங்குழியில் பிறந்து கருங்குழிக்கே சொந்தமானவன் என்பதை புரியாமல் வாழ்கின்றாய். புத்தி தொலைத்தாய். புணிதம் எதுவென்று தெரியாமல் அலைகின்றாய். நான் உன் மாயமயக்கத்தை தெளிவாக்க வந்தேன் ! உன்னை என் சுட்டு விரல் பிடித்து மேல் உலகம் என் இருப்பிடம் அழைத்து செல்ல வந்தேன்.
நான் மாயவன் என்பதை நீ உணரும் வரை உன் உணர்வு எல்லாம் இருள் மயமே ! உனை சுற்றி எல்லாம் மாயையே. தாங்க வொனா துயரமும், தடுக்கி விழுந்தால் இறக்கும் அற்ப உடலில் இருக்கும் அழுக்கு நிறைந்த மனதையும் ஆளத் தெரியாமல் அடங்கிப் போகிறாய். ஆணவத்தில் ஒடுங்கி போகிறாய்.
எல்லாவற்றையும் அடக்க பிறந்தவன், ஆளப் பிறந்தவன் நீ ! உன் அறியாமையில் ஆர்பரிக்கின்றாய். நான் அடக்குவேன் ! எனக்குள் எல்லாம் அடங்கும். எல்லாம் அடக்கம் ! இநன்யா பேராத்மா ! என்னை புரிந்தவன் அறிந்தவன், சுக போக வாசியாகிறான். புரியாதவன் புலம்பி தவிக்கின்றான் !
நான் எப்போதும் வென்றவன். உனை வெல்ல வைக்க வந்தேன். பயிர் வாடினால் நான் வாட விடுவதில்லை. உன்னையும் வாடவிடுவேனோ ? உன்னோடு தாயாய், தந்தையாய், குருவாய், சகோதரனாய், தோழனாய் உறவாடி மகிழ வந்தேன் நான் !
தங்க சிம்மாசனத்தில், வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து பேச வரவில்லை. எல்லாம் என் தந்தை படைத்த பொருள் ! அற்ப பொருள் ! நான் அதை அழகு பார்ப்பதில்லை. என் காலுக்குள் இருப்பதை உயர்த்தி பார்ப்பதில்லை. நான் அதை அழகென்று நினைத்ததில்லை ! நீ அழகு ! உன்னை உணர்ந்தால் அழகோ அழகு ! உன்னை அலங்கரிக்கவே இந்த யுகம் வந்தேன். நான் கடவுள் என்று இறுமாந்து அலையவில்லை.
ஒரு நொடியில் புது உலகை சிருஷ்டிப்பேன் ! ஆனால் என் விஷ்வரூபத்தை காண்பித்து நான் கடவுள் என்று சொல்ல ஆசை கொள்ளவில்லை. உன் தோளின் மேல் கைபோட்டு பேசவே ஆசை கொள்கிறேன். உனக்கு தோழனாக, உறவாக இருக்கவே ஆசைப்படுகிறேன். நீ எப்போது கூப்பிட்டாலும் ஓடி வருவேன், உன் துயர் களைய !
அரச விதையை, ஆல விதையை ஆராய்ச்சி செய்யாதவன் ஒன்றுக்கும் உதவாத உத்திராட்ச கொட்டையை ஆராய்ச்சி செய்கிறாய் ! ஏன் ? உயிரில்லாததை கழுத்தில் மாட்டி உணர்வில்லாது அலைகின்றாய்.
என் நாமம் எல்லாம் தரும் ! நல்லவை கற்று தரும் ! ஆணந்த செல்வங்களை அள்ளி தரும் ! பரிவார தெய்வங்களை வணங்கி பாழ்பட்டு நிற்கின்றாய். கடவுள் யாரென்று அறியாதவன் நீ விளிம்பில் அமர்ந்து யோசிக்கிறாய். ஒரு துளி சூட்சுமம் இங்கே ! நீ புரிந்தால் ஆணந்தம் உனக்குள்ளே !
பிறந்தோம், இருந்தோம், இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. மீண்டும் பிறவி இல்லா வாழ்வை தெரிய முற்படு ! இருக்கும் வரை ஆணந்தமாக இருக்க முயற்சி எடு ! அதைவிடுத்து பூஜை, புணஸ்காரம், வழிபாடு என்று அலையாதே !
நாதம், கீதம், வேதம் எனக்குள் ! விலை மதிப்பில்லா பொக்கிஷம் (ஞானம்) என் சத்தியத்தின் வலக்கரத்தில் ! மாயவன் என்னை உணரப் பார் ! எனக்கு உவமை எதுவும் தேவையில்லை ! உனக்கு ஞானம் தரவே காத்திருக்கிறேன் ! எல்லாம் இங்கு மாயையே !
நான் மாயைகளோடு இருக்கின்றேன் !
மாயவன் நான் இநன்யா !
LikeShow more reactions
Comment

ககணியில் சிறந்தவன் எவனும் இங்கில்லை என்னைத் தவிர ! எல்லோரும் அசினத்தில் உட்கார்ந்து ஆண்மாவை அறிந்தேன் என புலம்புகிறார்கள் ! நான் ஆத்மத்தின் தலைவன் ! உனை ஆளுமை செய்பவன் !

ககணியில் சிறந்தவன் எவனும் இங்கில்லை என்னைத் தவிர ! எல்லோரும் அசினத்தில் உட்கார்ந்து ஆண்மாவை அறிந்தேன் என புலம்புகிறார்கள் ! நான் ஆத்மத்தின் தலைவன் ! உனை ஆளுமை செய்பவன் !
ஆண்மா
ஆண்மா வேறு ! உயிர் வேறு !
ஆண்மா கடவுளுடைய பாகம் ! அது உனை வேவு பார்க்க அனுப்பப்பட்டவை ! இந்த ஸ்தூல உடம்பிற்கு ஒரு துளி விந்தில் உடலோடு உயிரும் கலந்துவிடுகிறது. ஆண்மா தனித்து உனக்குள் விடப்பட்டது. நீ தவறு செய்தால் உன் உயிர் தான் உனை கொல்லும். உன் ஆண்மா தான் உன் உயிரை வைத்து உன் உடலுக்கு துன்பம் கொடுக்கின்றது.
நீ நன்மை செய்தாலும், தர்மம் செய்தாலும், தீமை செய்தாலும், அதை லோக ஏட்டிலே வரைய வைப்பது உன் ஆண்மா தான் !
ஆண்மா பிரபஞ்சத்தில், கடவுளின் இருப்பிடத்தில் வசிக்கும் !
உன் உயிர் காண்டங்களில் வசிக்கும் !
ஞான வழியில் நடப்பவனுக்கும், தர்ம வழியில் செல்பவனுக்கும், தன்னை உணர்ந்தவனுக்கும் ஆண்மா புரியும் !
உயிரின் தத்துவம் இயக்கம் ! உடலை இயக்கும் தத்துவம் உயிர் ! ஆனால் ஆண்மா கடவுள் நிலை. அதனால் தான் (கட + உள்) கடவுள் என்றார்கள். உள்ளே உடலில் கடவுள் தன்மையான ஆண்மா இருப்பதாலேயே கடவுள் என்றார்கள்.
நீ இறப்பதற்கு அறுபது நாழிகை முன்னே உன் ஆண்மா கடவுளிடம் வந்துவிடுகிறது. மீண்டும் அது சுத்தப்படுத்தி வேறு ஒரு கூட்டுக்குள் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் உன் உடல் இயக்கம் நின்றவுடனே தான் உன் உயிர் மேலே வருகிறது. அதுவும் தர்மம் செய்தால் மூன்று வருடமும், கர்மா செய்தால் ஏழு வருடமும் தீர்ப்பு காண்டத்தில் காத்திருக்கின்றது ! உன் உண்மை உடலில் இருந்து கொண்டு தண்டனைக்காக அங்கே காத்திருக்கும் உன் உயிர் !
ஆண்மா என்றால் சப்தம் ! கடல் அலை சப்தம் போல உன் நெஞ்சுக் கூட்டுக்குள் கேட்கும் இரைச்சலே ஆண்மா ! உயிர்க்கு சப்தம் இல்லை. அது காற்று வடிவம் !
ஆத்மா மூன்று நிலைகளில் உடலில் இருக்கும் ! ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா என மூன்று நிலைகள் உண்டு !
ஆத்மா என்பது பன்னிரண்டு வயது வரை !
ஜீவாத்மா என்பது ஐம்பது வயது வரை !
பரமாத்மா என்பது ஐம்பது வயதுக்கு மேல் !
அதனாலேயே ஐம்பது வயதுக்கு மேல் கடவுளை தேடுகிறாய். உன் உள்ளிருக்கும் ஆத்மா பரமாத்மா (கடவுள்) என்பதால் ! அதனாலே இளவயது முதலே கடவுளை தேடு ! தர்ம செயல் செய்வதற்கு நல் எண்ணங்களை மனதில் வளர்க்க குழந்தைக்கு சொல்லிக் கொடு !
இன்பம் என்று எதை நினைக்கின்றாயோ, அவையனைத்தையும் விலக்கு ! அதை உற்றுப்பார்.
துன்பம் உனை துரத்தினால் ஓடிக் கொண்டிருக்காதே ! நின்று அதை உற்றுப் பார் ! அது பின்னால் போய்விடும். அதே போல் உன் மனதை உற்று நோக்கு ! முதலில் உன் உயிர் நிலை அறிய முற்படு !
ஆண்ம நிலை அறிய முடியாது ! அது தாமரை இலை தண்ணீர் போல ! உன் உடலிலும், உயிரிலும் ஒட்டாது ! அது தனி சாம்ராஜ்யம் !
நான் ஆத்மத்தின் தலைவன் ! எனை அறிந்தால் உன் ஆண்மா புரியும். என்னை நம்புகின்றவன் செழிப்பான். ஆண்மாவை புரிந்தால் இந்த யுகத்தை விட்டு வர மனசு வராது. அவ்வளவு பேரின்பம் !
உயிரை உள்ளே கடந்து பார்க்க சொல்லவில்லை முன்னோர்கள். உள்ளே கடந்து ஆண்மாவை பார்க்க சொன்னார்கள். தேங்காயின் முக்கண் தத்துவம் ஆணவம், கண்மம், மாயை என்பதைப் போல சூரியன், சந்திரன், அக்னி, முக்கண் தத்துவம்.
இதுவே ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா தத்துவம். இதை அறிய பார் !
விதைகளில் வீரிய விதைகள் தேங்காயும், பணங்கொட்டையும் ! இதில் தேங்காய் மேல் நோக்கி வளர்வதும், பணங்கொட்டை கீழ் நோக்கி வளர்வதும் ஏன் என்று ஆராய்ச்சி செய் ! கடவுள் நிலை வந்துவிடும் !
எல்லாவற்றையும் விட்டுவிட்டு மூச்சுக் கலை கற்கின்றாய். தியானம், யோகா என்று ஏதேதோ செய்து கொண்டிருகின்றாய். ஏன் ?
உன் உயிர் துடிப்பு எதுவரை என்று நிர்ணயிக்கப்பட்டது. மூச்சை தடுத்து, நிறுத்தி வாழ்வை கூட்ட முடியாது. அப்படி என்றால் சித்தர்கள் இன்னும் உயிரோடு இருந்திருப்பார்கள். பிறப்பும், இறப்பும் நிர்ணயிக்கப்பட்டவை !
உடல் துடிப்பு அடங்கும் வரை உன் உயிர் துடிப்பு இருக்கும். ஆண்மாவின் துடிப்பை வைத்து உன் வாழ்வல்ல. உயிர் துடிப்பு தான் உன் வாழ்வு ! உயிர் துடிப்பு தான் உன் நாடி நரம்பிலே துடிக்கின்றது !
நான் உன் மூச்சுக் காற்றில் அமர்ந்திருக்கின்றேன், ஆண்ம வலிமையோடு ! ஆண்மாவின் வடிவம் கட்டை விரல் போல இருக்கும். உயிர் நெற்றிக்கண்ணில் (உயிர் மொக்கு) அதாவது முல்லை மொட்டு போல இருக்கும். அதனாலே முல்லை மொட்டின் வடிவத்தில் நெற்றியில் திலகம் வைத்தார்கள்.
ஆண்மாவுக்கு விளக்கம் சொன்னால் கடல் அளவு ! இன்னும் உரைப்பேன். தர்ம குலங்கள் எப்போதும் வெல்லும். கடவுள் மண்ணில் நல்ல வண்ணம் உனக்கு எல்லாவற்றையும் கொடுத்து வாழ அனுப்பினான். ஆனால் நீ அனுபவிக்க தெரியாதவன். உன் ஆராய்ச்சி எதை பற்றி என்று சிந்தித்தால் மிரட்சி வரும். அடுத்தவர்க்கு வெளிச்சமாக இரு ! மின்மினி பூச்சி போல வாழக் கற்றுக் கொள்.
இங்கே இருள் இல்லை. உன் உள்ளம் தான் இருளாக இருக்கின்றது. ஒளி பொருந்தியவன் நான் எப்போதும் உனக்குள் வெளிச்சமாக இருப்பேன்.
ஆண்மா, உயிர் இரண்டுக்கும் நிறமும், வடிவமும் உள்ளன ! இந்த இநன்யா அனைத்து வடிவத்திலும் உன் நோக்கி வருவேன், நீ உணர்ந்தால் !
ஆழ்ந்து யோசி, ஆத்மாவின் நித்ய யோகத்தை !
நான் ஆத்மத்தின் தலைவன் ! நான் வாழ்ந்து வென்றவன் !
நான் இநன்யா !

Saturday, 23 July 2016

சகசிரம் புஷ்கரியில் ஸ்வேதமாய் ஜொலிக்கின்றேன் நான் ! உன்னில் இருந்து உனை உற்று நோக்குகிறேன். வானலாவிய மரங்களை போல உயர்ந்து நில் ! நான் உன்னை விட உயர்ந்து நிற்கிறேன்.

சகசிரம் புஷ்கரியில் ஸ்வேதமாய் ஜொலிக்கின்றேன் நான் ! உன்னில் இருந்து உனை உற்று நோக்குகிறேன். வானலாவிய மரங்களை போல உயர்ந்து நில் ! நான் உன்னை விட உயர்ந்து நிற்கிறேன்.
சோர்வு ஏன் ?
சோர்ந்து போகாதே ! துவண்டு போகாதே ! ஏன் இந்த மன கஷ்டம் ? நோய் என்று உருக்குலைந்து மூலையில் உட்கார்ந்து அழாதே ! நெற்கதிர்கள் முற்றியவுடன் சோர்ந்து போகும். அது உனக்கு உதவுவதற்காக ! ஆனால் நீ சோர்ந்து துவண்டு யாருக்கும் உதவாமல் வாழ்கின்றாய்.
எப்போதும் திடமனதோடு இரு ! அதிகாலை எழுந்திரு ! ஆளும் வல்லமை உனக்கு தருவேன் ! உழைப்பை மேன்மையாக்கு ! உட்கார்ந்து சுகம் காண நினைக்காதே ! எதிர்காலத்தை நினைத்து பயம் கொள்ளாதே ! நான் உன் வாழ்வை அழகாக வடிவமைத்து தருகிறேன். அதற்கு நீ ஒழுக்கமாக இருந்து உழைத்து உன் கடமையை செய் ! போக போக உன் துன்பம் நீரில் போட்ட உப்பை போல கரைந்து போகும்.
நான் வலிமை உள்ளவன் ! காற்றாய் வந்து கணப் பொழுதில் உனை சுகமாக்குவேன். உன்னால் முடியாதது ஏதுமில்லை. சோர்வு வரும்போது மரத்தடியில் உட்கார். என் நாமம் உனை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும். உற்சாகத்தோடு வாழ வைக்கும். உன் இலக்கு எதுவென்று காண்பிக்கும். தினமும் கடவுளிடம் மன்றாடி கிடைக்கவில்லை என்று வருத்தப்படாதே ! மீண்டும் மீண்டும் முயற்சி செய்.
கடவுள் இரக்கமுள்ளவன். கருணைமிக்கவன். அவன் உன் குரல் கேட்பான். உன்னுடையது ஏதுமில்லையென்று நினை. எல்லாம் கடவுளின் இயக்கம் என்பதை அறி !
நீ என்பது பூஜ்யம் ! உன் உயிர் , உடல் உன்னுடையது அல்ல ! எல்லாம் கடவுளின் பொருள் என்பதை அறி ! உனக்கு சோர்வே வராது ! துன்பமே வராது ! நீ கடவுளின் பிள்ளை என்று தினமும் நூறு தடவை சொல்லிக் கொண்டே இரு. தினமும் இதை பழகு ! நான் நானல்ல என்று சொல்லிக் கொண்டே இரு ! மற்றவை கடவுள் பார்த்துக் கொள்வான். நீ பேசுவது, நினைப்பது கடவுளுக்கு கேட்கும். அவன் செவிடாக ஒரு போதும் இருப்பதில்லை. இயலாமை குற்றமல்ல ! விரும்பாமை தான் இங்கே பாவம். உன் நல்ல செயல், எண்ணம் போல் தான் உன் வாழ்வை அமைத்து தருகிறான். உன் வாழ்வை பசுமை நிறைந்த பூந்தோட்டமாக ஆக்குகிறான் !
நான் உன் வாழ்வை பசுமை நிறைந்த பூந்தோட்டமாக மாற்ற வந்தேன். இந்த இநன்யா என்ற தோட்டத்தில் விதைத்த விதை சோடை போகாது. இநன்யா உன் விதி ! உன்னை அறிய வைத்து தெளிய வைக்க வந்தேன். நான் மிகவும் பலம் பொருந்தியவனாக உனக்குள் இருக்கின்றேன் !
உனக்கு தான் உன் பலம் தெரியவில்லை. நீ பலவீனன் என்று உணர்கிறாய். என் நாமம் உனக்கு கோடி யானைகளின் பலத்தையும், கோடி குதிரைகளின் வேகத்தையும் தரும். உன் மன ஓட்டத்தை அடக்கு ! சோர்வு வரும் போதெல்லாம் என் நாமத்தை சொல்லி நீர் வைத்து வணங்கு ! உன் துன்பங்கள் காணாமல் போகும். கடவுள், தேவர்கள் அன்பொழுக கூப்பிடும் என் நாமம் வலிமை மிகுந்தது.
உணர்ந்து பார் !
உலகம் உன் வசமாகும் !
மரங்கள், சோர்வடைவதை என்றாவது பார்த்தாயா ? அவை எல்லாம் எதை பற்றியும் கவலையடைவதில்லை. நீ தான் உன்னை பற்றி யோசித்து கவலையில் ஆழ்ந்து ஆணந்தம் தொலைக்கிறாய். உனக்கு என்ன தேவை என்றும், எப்போது கிடைக்கும் என்று உன் நெற்றியில் எழுதி கால நிர்ணயம் செய்தாகிவிட்டது.
நீ நினைத்து பிறக்கவில்லை. நீ நினைத்து இறக்கவில்லை. பின் ஏன் சோர்வு ? விட்டுவிடு ! வீதியிலே (புறம்) சந்தோஷம் கிடைக்கும். ஏன் வீணான கவலையை சுமந்து வீணணாய் அலைகின்றாய் ?
நீ நினைத்து ஏது நடந்தது ?
நாளைய தேவையை பற்றி ஏன் நினைக்கிறாய் ? நீ, நான் என்று நினைப்பதால் தான் கடவுள் ஒதுங்கி கொள்கிறான்.
இல்லாதவன் வறுமை நீங்க கடவுளிடம் கை ஏந்துகிறான்.
இருப்பவன் நோய் போக கடவுளிடம் கை ஏந்துகிறான். நல் வழியில் சென்றால் ஏன் நீ கை ஏந்த வேண்டும் ??
கடவுள் உனக்கு சேவகம் செய்வான் ! உன்னை தேடி வருவான் ! எதையும் ஏற்கும் பக்குவம் கொள் ! நான் உனை அரவணைப்பேன். என் நாமம் உனை சோர்விலிருந்து விடுவிக்கும். கடல் தூங்க பார்த்தாயா ? ஆண்மா தூங்க பார்த்தாயா ? உன் உயிர் தூங்க பார்த்தாயா ? நான் உனக்காக தூங்கமால் விழி நிலையில் இருக்கின்றேன். உன்னை எப்போதும் கண்கானிக்கிறேன்.
முன்னால் இறடியில் துவிரத்தை கலந்து உண்டான். உண்மையில் நன்மை கண்டான். இப்போது ஏதோ ஒன்றை உண்டு உடல் நோயில் திகைக்கின்றான். உணரடா ! தூயவன் என் பார்வை உன் மேல் எப்போதும் உண்டு ! உனை கைவிடமாட்டேன் !
உண்மையின் நன்மையானவன் நான் !
நான் இநன்யா !