Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, 10 September 2016

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!
1. அறம் செய விரும்பு
1. Learn to love virtue.
2. ஆறுவது சினம்
2. Control anger.
3. இயல்வது கரவேல்
3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல்
4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல்
5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல்
6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல்
7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி
8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண்
9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு.
10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல்
11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல்
12. Speak no envy.
13. அகம் சுருக்கேல்
13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல்
14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை
15. Bend to befriend.
16. சனி நீராடு
16. Shower regularly.
17. ஞயம்பட உரை
17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல்
18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு
19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண்
20. Protect your parents.
21. நன்றி மறவேல்
21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய்
22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல்
23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல்
24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல்
25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில்
26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல்
27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல்
28. Detest the disorderly.
29. இளமையில் கல்
29. Learn when young.
30. அரனை மறவேல்
30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல்
31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற
32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம்
33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ்
34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று
35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல்
36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல்
37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி
38. Abandon animosity.
39. கேள்வி முயல்
39. Learn from the learned.
40. கைவினை கரவேல்
40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல்
41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி
42. Ban all illegal games.
43. கெளவை அகற்று
43. Don't vilify.
44. சக்கர நெறி நில்
44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு
45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல்
46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல்
47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல்
48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல்
49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய்
50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர்
51. Seek out good friends.
52. சையெனத் திரியேல்
52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல்
53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல்
54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி
55. Be trustworthy.
56. தானமது விரும்பு
56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய்
57. Serve the protector.
58. தீவினை அகற்று
58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல்
59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய்
60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல்
61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ்
62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல்
63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல்
64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல்
65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி
66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய்
67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல்
68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல்
69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல்
70. Don't over snack.
71. நூல் பல கல்
71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய்
72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு
73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல்
74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல்
75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல்
76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல்
77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல்
78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல்
79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில்
80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண்
82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள்
83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று
84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல்
85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ்
86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல்
87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல்
88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல்
89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல்
90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல்
91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல்
92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல்
93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர்
94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள்
95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல்
96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி
97. Speak with clarity.
98. மோகத்தை முனி
98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல்
99. Don't self praise.
100. வாது முற்கூறேல்
100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு
101. Long to learn.
102. வீடு பெற நில்
102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு
103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ்
104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல்
105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல்
106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு
107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல்
108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல்
109. Be impartial in judgement.
+ ஔவையார்
May the whole world enjoy happiness, prosperity and peace!
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

No comments:

Post a Comment