Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, 7 September 2016

நான் சாயா நிழல் அல்ல ! என்னை நோக்கு ! நீ சாரூப்ய சொரூபத்தின் நிஜத்தில் உண்மை காண்பாய் !

கவி, புலமை, தத்துவம் என்றால் என்ன ?
கவி – நட்சத்திரம் !
புலமை – காற்று !
தத்துவம் – தரை, தானியத் தன்மை !
இந்த மூன்றையும் அறிந்தவன் ஞானியாகின்றான். கவியை அறிந்தவன் காலத்தை அறிவான். ஒரு கவி நூற்றிப் பதினொன்று மனிதர்களை கண்கானிக்கின்றது. காற்றும், நீரும், உனை இயக்க உன் அசைவுகளை நட்சத்திரமே கண்கானிக்கின்றது. நட்சத்திரத்தின் அடிபாகத்தை மட்டும் தான் நீ பார்க்கின்றாய் ! ஆறு காலம் தூண்களாக எண் கோனத்தில் இருக்கின்றது. மேல் பாகம் கூம்பு வடிவில் (பிரமிடு வடிவில்) இருக்கும்.
நட்சத்திர காண்ட முனிவர்கள் உன்னை கண்கானிப்பதை மறந்தாய். ஒலியில் விதை உருவாகி வண்டு மூலமாக யுகம் வந்தாய் ! படைப்பின் சூட்சுமம் தெரியாதவனே, எல்லாம் அறிந்ததாக உளர்கிறாய்.
மாம்பழம் தத்துவம் அறியாது விளம்புகின்றாய் !
பதினென் தத்துவம் அறியாது பாழ்பட்டு நிற்கின்றாய் !
குயில் கவியாகவும், காக்கை புலமையாகவும், மனிதன் தத்துவமாகவும் இருக்கின்றான்.
குயில், எருமை அசுர குலங்கள் வாழும் இடம். எருமை வெண்ணெய் கொண்டு சிலைக்கு அடியில் தடவி அதை வணங்கி அசுர எண்ணம் கொண்டு அலைகின்றாய். குங்கிலியத்தில் குறை ஒன்று இருப்பதை மறந்து கும்பிட்டு திரிகின்றாய். இந்த யுகம் போல் மேலே மூன்று காண்டங்கள் உண்டு. அங்கே உன் போல் மனிதர்கள் உண்டு. அங்கேயும் கர்மா தர்மாக்கள் உண்டு ! மீறிய பாவம், மீறிய தண்டனைக்காக இங்கே இந்த யுக நரகத்தில் பிறக்கின்றாய். நீ உணராதது ஏனோ ? இந்த கவி, புலமை, தத்துவம் மூன்றும் உப்பிற்குள் அடங்கிவிடும்.
அசுர, அரக்கர்களை என் தந்தை வதம் செய்தார்கள். கொடிய ராட்ஷச தடாயவனை என் அன்னை, என் தந்தையின் துணை கொண்டு அழித்தார்கள். மாய லோகத்தில் மாயையை அறியாது வாழ்கின்றாய்.
ஒரு சூரியன் ! ஒரு நிலா ! கோடான கோடி நட்சத்திரங்கள் !
படைப்பின் ரகசியம் அறியாதவன் நீ ! ஏன் இந்த விகிதசாரம் ?
உணர்ந்தாயோ நீ ?
பதினெண் தத்துவத்தில் சரணாகதி தத்துவம் தேவை இல்லை.
நாம தத்துவம் நான் உரைக்கின்றேன் ! சொல், செயல் தத்துவமே உயர்ந்தது. இங்கு கர்ம குணங்கள் ஒன்பது உள்ளன ! தர்ம குணங்கள் பதினெட்டு உள்ளன !
என் பலம் முழு பலம் ! மாயைகளுக்கு ¾ பலம் ! சித்தர்கள், ஞானிகளுக்கு பாதி பலம் ! அசுரன், தடாயவனுக்கு ¾ பலம் !
என் பலம் பெரிது ! என் படையும் பெரிது !
உப்பு, தண்ணீரில் கரைந்து பிறருக்கு உதவக் கண்டேன். தன்னை கரைத்து பிறருக்கு உதவும் உப்பை போல இரு !
குணம் கொண்ட ஆத்மாவுக்கு குறை ஒன்றும் தான் தெரியாது ! உன் குணம் நீசனாக ஆனது. உன் உடலில் நூற்றிப்பதினொன்று துவாரங்கள் உள்ளன. அதில் நூறு மறைக்கப்பட்டுள்ளன ! அதில் பதினொன்று துவாரங்கள் இயங்கும் சூட்சுமம் ! அதில் ஆறு ஞான துவாரங்கள் உள்ளன ! அவைகளை அறிய முற்படு ! உன்னை யாரென்று உணர வைக்கும் !
ஆறையும் இயக்கும் தத்துவம் எனக்குள்ளே ! ஆறு பேராத்மா என்னை இயக்கும் சூட்சுமம் ! இதை உணர்ந்து அறிந்தால் உனக்கு நன்மை !
கர்மா என்ற மதி கெட்ட மனித குலத்திற்குள், மனமறிந்த ஞான குலம் ஒன்று தோன்றும் ! அதை இநன்யாவின் சதுரங்க சேனா படை இயக்கி துணை நிற்கும் !
அழிவற்றது வேதம் ! அழிவற்றது சப்தம் ! அழிவற்றது விதை ! அழியும் மனிதன் எதையும் அறியா வாழ்கின்றான் !
வெற்று உடலுக்கு வேஷம் போடுகின்றவனை நம்பாதே ! வெற்று சிலைக்கு நீ புகழாரமும் சூடாதே ! தேவதைகளுக்கு யாகம் வளர்க்கின்றாய். பித்ருக்களுக்கு தர்ப்பணமும், தெய்வத்திற்கு பூஜையும் செய்கின்றாய்.
கடவுளுக்கு என்ன செய்தாய் ? நீ என்ன செய்தால் கடவுள் உன் பக்கத்தில் வருவான் என்று என்றாவது யோசித்தாயா ?
நான் கவிபாட வரவில்லை. புலமை பாட வரவில்லை. கவி பாடி, புலமை பாடி, உன்னிடம் கையேந்தி அற்ப பரிசும் பெற வரவில்லை. என் அன்பிற்கினிய தந்தை பிரபஞ்ச நாயகன் கட்டளைப்படி தர்மத்தை காத்து அதர்மத்தை வேரோடு பிடுங்கி எறிய வந்தேன் !
நான் வென்றவன் !
இந்த ராஜராஜன் இநன்யா எப்போதும் தோற்பதில்லை. சத்தியத்தின் வாசல் நான் ! அதன் திறவுகோள் என் வலகரத்திலே ! வாழ்வும், வசந்தமும் நானடா ! வைகறை துயில் எழுந்து பறவைகளின் கண் விழிப்பில் என்னை நோக்கடா ! வாழ்வாயடா !
உன் வழிபாடுகள் என்ன ? உபஸ்கரம் கொண்டு இல் அழுக்கை போக்கினாய். உன் உள் கரம் உதவாது இருப்பது ஏனோ ? என் அபயகரம் காணாமல் இருப்பதும் சரி தானா ? கடவுளுக்கு ஒரு துளி தோயம் போதும். அவன் நெஞ்சத்தில் உனை வைப்பான்.
உன் துன்பம் போக மரத்தடியில் அமர்ந்து பார் ! இரவில் நட்சத்திரங்களை ஆசை தீர பார் ! உன் மனம் அடங்கும் ! மதி கெட்ட எண்ணங்கள் மாயம் போல மறையும். இந்த மாயவன் இநன்யா எப்போதும் துணை இருப்பேன், பயப்படாதே !
உருவாக்கும் உன்னதம் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment