Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, 13 August 2016

சித்தராவது எப்படி ?பகுதி நாற்பத்தி இரண்டு ;;; மர்ம யோகி

சித்தராவது எப்படி ?பகுதி நாற்பத்தி இரண்டு :-- 
**********************************************************
தெய்வீகம் ஊட்டப் பட்ட சுவாசம்
நிஜத்தை நகல் ஆக்குவதும், நகலை நிஜமாக்குவதும், உண்மையை பொய் ஆக்குவதும் பொய்யை உண்மை ஆக்குவதும் ஆகிய செயல்களை மட்டுமே செய்கின்ற அமைப்புகள் இருக்கின்றன.. இந்த அமைப்பின் ஏமாந்த உறுப்பினர்கள் உலகில் நூற்றுக்கு தொன்னூற்று ஐந்து பேர் எனலாம்... இன்று மனித வர்க்கம் ஏறக்குறைய முழுமைக்கும் நிலைகுழைந்து போய் சீரழிந்து போய் மன அளவில் மிகப் பெரிய பாதிப்புக்கு உண்டானது என்றால், அதற்கு இந்த அமைப்புகளே காரணம்.. நாளைய மிக பெரிய உலக சீரழிவுக்கு இன்றே இந்த அமைப்புகளால் வித்திடப் படுகிறது.. நிலைமை இப்படியே நீடித்தால் உலகம் நாளைய பெரும் சீரழிவிலிருந்து தப்பிக்கவே முடியாது என்பது உறுதியாக தெரிகிறது...
இந்த நகலை நிஜமாக்கும் தந்திரத்தில் ஒரு மனிதன் தன்னையே தெய்வம் என பறை சாற்றி கொள்ளும் அளவிற்கு மிக கீழ் தரமாக போய் விட்டது.. இது ஒன்றே நிஜம் தொலைந்து போனதிற்கு சாட்சியாக உள்ளது...
சரி தொலைந்து போன அந்த நிஜம் தான் என்ன ? இந்த மனித தேகத்தில் எது ஒன்று நின்று விட்டால் சில வினாடிகள் கூட தாங்க முடியாமல் இந்த தேகம் வலு இழந்து சரிந்து விடுமோ, அந்த சத்தியத்தை மனிதன் நினைப்பது இல்லை.. வினாடிக்கு வினாடி, நொடிக்கு நொடி, நிமிடத்திற்கு நிமிடம் இந்த தேகத்தை காத்து கொண்டு இருக்கும் ஒன்று, நமது நாளைய பொழுதையும் வரும் எதிர் காலத்தையும் துளியும் காப்பாற்றாது என தவறாக நினைத்து தன்னை காப்பாற்றிக் கொள்ள அந்த நிகழ் கால நிஜத்தை விட்டு நகலை தேடி அலையும் மனிதனின் பண்பை என்னவென்று சொல்லுவது ?.. அந்த நிகழ் கால நிஜம் இதுதான் என்று சொல்லும் அந்த தருணமே, ப்பூ இவ்வளவு தானா என்று முக சுளிப்போர் எத்தனை பேர்? அத்தனை பேர்களும் அந்த நிகழ் கால நிஜம் சில வினாடிகள் கிடைக்க வில்லை யென்றால், அவர்கள் படும் தேகத் துயரம் நன்றாக அறிந்து இருந்தும், துளியும் உணராது இருப்பது எதனால் ?
காரணம் முதலில் சொன்னது போல் அந்த அமைப்புகள் மனிதனை குழந்தை முதலே நன்றாக மூளை சலவை செய்து நிஜத்தை நகல் என்றும், நகலை நிஜம் என்றும் ஆழ் மனதில் பதிய வைத்தது தான் காரணம்.. வாழையடி வாழையென அந்த பதிவுகள் இன்று சந்ததிகள் வழியாகவும் பலமாக நீடித்துக் கொண்டும் இருக்கிறது... இனி மேல் மனிதனுக்கு நிஜத்தை உணரும் சந்தர்ப்பங்களே இல்லாதது போல் தெரிகிறது...
அந்த நிகழ் நேர நிஜம் நமது சுவாசம் என்பதை மறக்கக் கூடாது.. ஒவ்வொரு சுவாசத்தை நாம் உணரும் போது அதில் உண்மையான தெய்வ நிலை இருப்பதை உணரலாம் .. எது நம்மை இந்த வினாடியில் வாழ வைக்கின்றதோ நிலை நிறுத்தி வைக்கின்றதோ அதில் ஒன்றில் மட்டுமே நிகழ் கால தெய்வம் உள்ளதை உணர வில்லையென்றால் நாம் எல்லாம் இழந்தவர்கள் ஆகிறோம்.. அதனால் முடிவில் எல்லாம் இழந்து மரணத்தை தழுவுவதே நிஜம் ஆகிறது..
தோன்றா நிலையிலே அனைத்து உயிர்களையும் காக்கின்ற நிஜம் அதாவது உண்மை இருக்கின்றது.. அதுவே அனைத்து உயிர்களையும் காப்பதால், அது தோன்றா நிலையில் இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம்... இந்த உண்மையை புத்தி உள்ள எவரும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.. அப்படி அந்த தோன்றா நிலைக்கு அழைத்து செல்லும் அல்லது காட்டும், அந்த சுவாசம் ஒன்றே தெய்வ நிலைக்கான ஒரே ஒரு நிஜம்.. திகைப்பூட்டும் இந்த உண்மையை உணர்ந்து கொள்ளும் அந்த கணமே நாம் தெய்வீக நிலை நோக்கி வேகமாக முன்னேறுகிறோம்.. அந்த சுவாசத்தில் சூரிய கலையில் முழுமையாக தோன்றாநிலை கிடைக்கின்ற போது, கிடைத்தது தொடர்கின்ற போது, தெய்வீக நிலை முழுமையாக நமக்கு கிடைக்கின்றது.. எல்லாம் செயல் கூட்டி வைக்கும் அந்த நிகழ் கால தெய்வீகத்தோடு இருக்காமல் நகலை பிடித்துக் கொள்வது, எந்த விதத்தில் சரியானது என்ற நம் தமிழ் சித்தர்களின் கூக்குரல் மனித வர்க்கத்தின் காதில் ஒலித்து உணரும் போது மட்டுமே மனித குலம் காப்பாற்றப் படும்... அந்த நிகழ் நேர நிஜத்தை பிடித்து நாம் நிறை நிலை சித்தனாக முயலுவோமாக...

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment