Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Friday, 26 August 2016

உனக்குள் ஒருவன் (சாட்சி):


  • உள் முக பயணம்
  • உனக்குள் ஒருவன் (சாட்சி):
  • நீங்கள் தெருவில் நடந்து செல்லும்போது உங்களுக்குள்ளே கவனித்துப் பாருங்கள்.
  • அங்கே நடக்காமலும் ஒருவன் இருக்கிறான்.
  • நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் கை கால்கள் அசைந்து கொண்டிருக்கின்றன. உஙகளுக்குள்ளே சிறிதளவுகூட நடக்காமல் நீங்கள் நடப்பதை பார்த்து கொண்டு மட்டுமே இருக்கும் ஒரு தத்துவமும் இருக்கிறது.
  • கை கால்களில் அடிபட்டால் விழிப்புடன் உள்ளே நோக்குங்கள்.
  • அடி உங்களுக்குப் பட்டிருக்கிறதா அல்லது உங்கள் உடலுக்கு பட்டிருக்கிறதா என்று கவனியுங்கள்.
  • உடலில் எங்கே எந்த வேதனை ஏற்பட்டாலும் விழிப்புடன் வேதனை உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா அல்லது நீங்கள் வேதனையை
  • அறிபவராக சாட்சியாக இருக்கிறீர்களா என்பதைக் கவனியுங்கள்.
  • பசிக்கும்போது முழு நினைவுடன் பசி உங்களுக்கு எடுக்கிறதா அல்லது உடலுக்கு எடுத்து நீங்கள் அதை அறிபவராக மட்டும் இருக்கிறீர்களா என்று யோசியுங்கள்.
  • சந்தோஷம் எதுவும் ஏற்பட்டால் அதையும் நன்கு கவனித்து, சந்தோஷம் எங்கே ஏற்பட்டது என்பதை அனுபவமடையுங்கள்.
  • வாழ்க்கையில் எழுவதும், அமருவதும், உறங்குவதும், விழிப்பதும் ஆகிய எந்தச் சம்பவமானாலும் அவை அனைத்திலும் ஒரு முழு நினைவுடன் 'சம்பவம்' எங்கே நடைபெறுகிறது....??? எனக்கா அல்லது நான் சாட்சி மட்டுமா....??? என்பதை அறியும் முயற்சியை நிரந்தரமாக செய்வது விவேகம்.
  • நமது ஒன்றி விடும் நிலை மிக ஆழமானது. ஒரு சினிமா பார்த்தாலும், நாடகம் பார்த்தாலும்கூட அதில் வரும் சோகக் கட்டங்களில் கண்ணீர் வடிக்கிறோம். சேர்ந்து நகைக்கிறோம்.
  • மற்றவர் பார்த்து விடக்கூடாதே என்று திருட்டுத் தனமாகக் கண்களை துடைத்து கொள்கிறோம்.
  • ஒரு படத்தை பார்த்துவிட்டு நாம் அழுதால் படத்தின் எவருடனாவது நாம் இணைந்துவிட்டோம்.
  • அவருக்கு வேதனை ஏற்பட்டிருக்கும். அந்த வேதனை உங்கள்வரை
  • தொத்திக் கொண்டு நீங்களும் அழத் துவங்கி விடுகிறீர்கள்.
  • ஒவ்வொரு நிமிடமும் உங்களையும், உங்களை சுற்றி உள்ளவைகளையும் கவனித்துக் கொண்டே இருந்தால் ஒரு உண்மை தெரியவரும்.
  • அது என்னவென்றால், " நீங்கள் இந்த உடல் அல்ல, மனமும் அல்ல. இந்த உலகை பார்வையிட வந்த ஒரு பார்வையாளன்; வெறும் சாட்சி மட்டுமே. செய்பவன் அல்ல"....!!!
  • ~ ஓஷோ ~

No comments:

Post a Comment