Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Friday, 26 August 2016

"விதி என்பது என்ன? அப்படி ஒன்று இருக்கிறதா?"


  • "விதி என்பது என்ன? அப்படி ஒன்று இருக்கிறதா?"
  • 'சட்ட திட்டங்கள், ஒரு செயல் குறித்த வரையறை, rules and regulations'
  • இவைகளையும்;
  • ஒரு சினிமாவை எடுத்து முடித்து தியேட்டருக்கு வந்தாயிற்று.
  • அந்த சினிமாவை தயாரித்தவர்களுக்குத் தெரியும் முழுக்கதையும்.
  • "இந்த முழுக்கதை, குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டுவிட்டது"
  • படம் பாரக்கும் நமக்கு, கதை முதலில் இருந்து ஆரம்பமாகும். கதை போகும் விதமோ, திருப்பங்களோ, கதையின் முடிவோ நாம் பார்க்க பார்க்கத்தான் புரியும்.
  • பிடிக்கிறதோ இல்லையோ, நம்மால் அந்த கதையைாே, அது சார்ந்த இசை, டான்ஸ், பாடல், ஆடல், காமெடி, டிராஜெடி, இப்படி எல்லாவற்றையும் பார்த்து அனுபவித்துதான் ஆக வேண்டும்.
  • இந்த சினிமாதான் வாழ்கை என்று வைத்துக்கொள்வோம்.
  • *தயாரித்தவர் கடவுள்*
  • *ஆடியன்ஸ் நாம்*
  • சினிமாவின் கதாநாயகனைச் சுற்றித்தான் கதையிருக்கும்.
  • அந்த கதாநாயகனாக நாம் படம் பார்க்கும் போது மாறிவிடுவோம்.
  • கதாநாயகனுக்கு வில்லன் நமக்கும் வில்லன்தான்.
  • கதாநாயகன் காதலி நமக்கும் காதலிதான்.
  • (இப்படி ஒரு படத்தில் கதாநாயக ரோலோடு மக்களை சரியாக ஒன்ற வைப்பவரே, சிறந்த டைரக்டர்)
  • கதாநாயகன் சிரித்தால், நாமும் சிரிப்போம்.
  • கதா நாயகன் சோகமானால் நாமும் சோகமாகிவிடுவோம்.
  • (குறிப்பு:-
  • படம் பாரக்க வரச்சொல்லி நம்மை யாரும் வற்புறுத்தவில்லை. நாம்தான் அதை பார்த்து அனுபிக்க ஒரு விலை கொடுத்திருக்கிறோம்.)
  • "அதே போல் ஏற்கனவே 'கடவுள்' இந்த வாழ்கையை தாயாரித்து முடிச்சாச்சு'
  • நாம் அதை பாரக்க வந்திருக்கும் பார்வையாளனே.
  • "சாட்சிபூர்வமாக படம் பார்த்து முடிக்க வேண்டும்."
  • கதாபாத்திரங்களுடன் ஒன்றிவிடக் கூடாது.
  • அப்படி ஒன்றிவிட்டால், கதை உன்னுடையதாகிவிடும்.
  • அப்புறம் கதையின் இன்ப துன்பத்திற்கு இலக்காகி விடுவோம்.
  • ஒரே சோகமாகி, ஐயோ எனக்கு இந்த வாழ்க்கையிலிருந்து விடுதலையே கிடையாதா? என அழுவோம்.
  • அப்புறம், நமக்கு அதிர்ஸ்டமிருந்தால், "பகவான் ஓஷோ" வந்து,
  • "நீ இந்த படத்தின் பாத்திரமல்ல, பாத்திரங்களை பார்வையிட வந்த பார்வையாளன்தான், அப்படீன்னு நம் தலையில் ஒரு குட்டு கொட்டி,
  • நம் கையை பிடித்து, நம்மை தியேட்டருக்கு வெளியே கொண்டு வந்து விடுவார்.
  • இனிமேல் சினிமாக்கு போனால் "சாட்சிபூர்வமாக படத்தைப் பார், அதனுடன் ஒன்றிவிடாதே" என்பார்.
  • நாமும் சரி சரின்னு தலையை ஆட்டிட்டு, அப்புறம் அதை மறந்துவிட்டு, அடுத்த படம் பார்க்க போய்விடுவோம். ஆக,
  • கடவுள் வகுத்த விதி படம் போன்றது.
  • பாரக்கும் போது பிடிக்கலைன்னா, பாதியிலேயே வெளியே வந்துறலாம்.
  • இச்செயல், வாழ்கை முடியும் முன்பே தற்கொலை செய்பவர்களுக்குச் சமம்.
  • அடுத்த படத்திற்கு போவது, அடுத்த பிறவி ஆகும்.
  • கதாநாயகனும், கதையும் வேறதான்.
  • ஆனால் அதுவும் சினிமா என்ற 'வாழ்கைதான்'.
  • "பகவான் ஓஷோவால் நம் விதியை மாற்ற முடிகிறது. அதை நாம் கேட்டு, திரும்ப அடுத்த படத்துக்கு போகாமல் இருந்தால்,
  • உங்களைப் பொறுத்த வரை "விதி வெல்லப் பட்டதுதான்"
  • ஆனால், தியேட்டரும், சினிமாவும் எப்போதும் போல் இருக்கும்.
  • அது , அதை விரும்புபவர்களுக்கும், ரசிப்பவர்களுக்கும் வேண்டுமல்லவா! ஆக,
  • விதி என்பது, ஏற்கனவே உருவாக்கப்பட்ட சினிமாவை போன்றதுதான்.
  • கதையையோ, கதாபாத்திரங்களையோ மாற்றவே முடியாது.
  • இதுவே 'விதியை வெல்ல முடியாது என்பது.'
  • *எப்போதுமே, சினிமாவை போன்ற இந்த வாழ்கைக்கும், நமக்கும் சம்பந்தம் இல்லை*
  • *நாமே வலியச் சென்று அதில் பந்தப்பட்டு விட்டோம், என உணர்வதே "ஞானமாகும்".
  • பகவான் ஓஷோ போன்றவர்கள்,
  • இந்த சினிமாவைப் போன்ற, போலி வாழ்க்கையை,
  • *நமது விழிப்புணர்வுக்கு கொண்டு வந்து புரிய வைத்து, விதிக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்று புரிய வைக்கிறார்கள்*
  • இந்த செயல் விதியை வென்ற செயலிலலை. விதி-சினிமா,
  • அது ஒருபக்கம் நடந்து கொண்டுதான் இருக்கும்.இதுவே விதியை வெல்ல முடியாது என்பதாகும்.
  • முடவு:- "நாம் எப்போதுமே இந்த வாழ்கையில் இல்லை, என்பதே"
  • இந்த வாழ்கை என்பது மாயை. நாம் அதற்குள் சென்றால், அதற்கென உள்ள சட்டதிட்டங்கள், நம்மை பாதிக்கும். அதுவே *விதியாம்*
  • "ௐ தத் சத் ௐ"

No comments:

Post a Comment