Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Monday, 11 July 2016

நீ யார் ? இன்பத்தமிழ் எப்பொழுதும் வாழும் !!!

நீ யார் ?
இன்பத்தமிழ் எப்பொழுதும் வாழும் !!!
படைத்த பொருளுக்கு யாதொன்றும் மதமில்லை ! மதம் என்ன செய்தது? இறை தூதர்களும், சித்தர்களும் சொன்ன கருத்துக்களை வைத்து மதமாக்கி கொண்டீர்கள். எல்லா மதத்திலும் ஞானிகள், மகான்கள், சித்தர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். நான் மதத்தின் பெயரால் ஏமாற்றும் மூடர்களின் கூட்டத்தினையே வெறுக்கின்றேன். சித்தர்களை குறை கூறவில்லை ! சித்தர்கள் கால வர்த்தமானங்களை கடந்தவர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களின் ஜீவசமாதியின் மேல் கோவில் கட்டி வழிபாடு செய்து புலம்புகின்றீர்கள். உங்களின் செயலைப் பார்த்து தான் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து வாழ்கிறார்கள் சித்தர்கள். உங்களது வீட்டை சரி செய்ய முடியாத நீங்கள், வீதியை சரி செய்ய நினைக்கிறீர்கள்.!
வயிற்றில் இருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என்று ஸ்கேன் செய்து பார்க்கிறீர்கள்.! கரு எப்போது உருவாகும், குழந்தை எப்போது பிறக்கும் என தெரிந்து கொள்ள முடியாத நீங்கள், என்னை எப்படி தெரிந்து கொள்வீர்கள்?
வெறுப்பதும், மறுப்பதும், விதண்டாவாதமும், தர்க்கம் செய்வதும் உங்களின் வேலை என்று கருதிகிறீர்கள். அதனால் தான் மனதுக்கு ஒரு வினாடி கூட நிம்மதி இல்லாமல் எதை தின்றால் பித்தம் தெளியும் என்று ஓடியாடி அலைகிறீர்கள். முதலில் உங்களின் தாயையும், தந்தையையும் வணங்குங்கள் ! அவர்களை விட பெருங்கோயில் உலகில் எதுமில்லை !
என்னிடம் வந்த லட்சக்கணக்கான மக்களை ஜாதி, மதம் பார்த்து நலன் சொல்லவில்லை. என்னைக் கண்டுபிடித்து விடுவாய் என்று தான் நான் வேஷம் போடாமல் இருக்கிறேன். இது கரையான் தின்னும் வெற்று உடல்! அழுகும் உடலுக்கு வேஷம் எதற்கு? நான் பள்ளிக்குச் சென்று கற்றவனில்லை. என் உழைப்பால் வாழ்கிறேன். உங்களை ஏமாற்ற விரும்பினால் இந்த புண்ணிய தமிழ்நாட்டை விலைக்கு வாங்கியிருப்பேன்.
அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று பழைய பஞ்சாங்கத்தையும், பழைய வழிபாடுகளையும், கதைகளையும் பின்பற்றி, நிம்மதி இல்லாமல் தவிக்கிறீர்கள்.
நீங்கள் யார் ? எதற்காக இந்த யுகம் வந்தீர்கள் ? என்பதை முதலில் உணருங்கள் ! நான் இயல்பாய் இருக்கிறேன். நான் ஆஸ்தீகன் ! இயல்பற்றதே நாஸ்தீகம் ! நான் வந்தேன், வாழ்ந்தேன், வென்றேன், யாக பிரஸ்தம் நோக்குகிறேன் ! என் மாருஸ்தலி பயணம் வெகு தூரமில்லை ! நீங்கள் உங்களின் இதய துடிப்பு அடங்கும் வரை பூமியில் இருப்பீர்கள். ஆனால் நான் நாளையே ஜீவசமாதி ஆக முடியும் ! நானே என் விதியை உருவாக்கினேன் ! ஆனால் என்னை உணர்ந்தவர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தையும், மீண்டும் பிறவி இல்லாமல் இருக்க வழி சொல்லிக் கொடுக்கிறேன்.
தேன் சாப்பிட்டால் தான் ருசி தெரியும். என்னை உணர்ந்து பாருங்கள் ! அன்பாய் ருசிப்பேன் ! நீங்கள் என் உறவு (ஆன்மா). உங்களுக்கு வழி சொல்ல வந்தேன் ! நான் ஒரு புண்ணிய நதி. நீங்கள் குளிப்பதும், குளிக்காததும் உங்களின் விருப்பம் ! எனக்கொன்றும் நஷ்டமில்லை ! நான் உங்களை கடந்து போக வரவில்லை ! நான் கடந்து செல்லும் பாதை உங்களுக்கு நல் வழி ! பேரின்ப பாதையாக அமையும் சத்தியமாக !!!
நான் இநன்யா !!!

No comments:

Post a Comment